கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ/இறைச்சிக் கழிவுகள் ?
கோவை – அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் – நீலாம்பூர் இணைப்புச் சாலையில், குவியல், குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுக் கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு…
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் 10-வது ஆண்டு தடகளப் போட்டி..,
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொண் டனர். இதில் 12,…
சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
கோவை பேரூர் பகுதியில் சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது.. இதில், சிறப்பு விருந்தினராக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம்…
மதுபோதையில் சுருண்டு விழுந்த பயணி: ‘நைஸாக’ பாக்கெட்டை பதம் பார்த்த திருடன்..,
கோவையின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு மது போதை தலைக்கேறிய நிலையில் நபர் ஒருவர் சுயநினைவின்றிப் படுத்துக் கிடந்து உள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவன், அந்தப் பயணியின் அருகே…
SPDI தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி….
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.…
தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை..!
கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ருசிப்பதற்காகப் பேக்கரி மற்றும் இட்லி கடைகளில் உகுந்த உலா வந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பை…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் அறிமுக நிகழ்ச்சி..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் 100 ஆண்டுகால சமூகப் பங்களிப்பை விளக்கும் காணொளி…
கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி..,
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டாவது ‘இக்வெஸ்ட்ரியன்…
கோவையில் சஹோதயா பள்ளிகளின் 10-வது ஆண்டு தடகளப் போட்டி தொடக்கம்..,
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் 10-வது ஆண்டு தடகளப் போட்டி – 2026, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கோவை, திருப்பூர்,…
யானையிடம் சிக்கியவர் உயிருக்கு பயந்து பைக் போட்டுவிட்டு ஓட்டம் !!!
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் ரோட்டை ஒற்றையானை வழி மறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கில் சென்றவர் யானையிடம் சிக்கியதால் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பி வந்த ஓடினார். இதில் பைக் சேதமானது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன்…




