கோவையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ; 60 வயது நபர் கைது !!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண் தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவரும் இவரது பெண் நண்பர்களும் விராலியூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். பக்கத்து வீட்டில் அருணன் 60 என்பவர் வசித்து…
7 வயது சிறுவனுக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை ராயல் கேர் மருத்துவமனை சாதனை..,
இதய தசைகள் பலவீனமடைந்து இதயத்தின் செயல்திறன் குறையும் டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy – DCM) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சிறுவனுக்கு நிய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னரே அது குறித்து அறிந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். ராயல்…
இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுகம்..,
பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA), இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களின்…
பீதியில் மக்கள் ; கோவையில் நள்ளிரவில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்..,
கோவை கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி, அந்தப் பகுதி மக்கள் இடையே கடுமையான பீதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை சோமையனூர் குடியிருப்புப் பகுதியைச்…
பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், புதிய அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது…
ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்..,
ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமை…
வீடுகளின் வெளியே துணிகளை அள்ளும் விசித்திரத் திருடன் !!!
கோவையின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எஸ்.புரம் ஏரியாவில், பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து, வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைத் திருடிச் செல்லும் விசித்திரத் திருடன் ஒருவனின் சிசிடிவி (CCTV) காட்சிகள்…
ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…
கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள்…
மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!
கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராக இருந்து உள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின்…
இறந்த உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய உறவினர்மகன் !!!
கோவை, சௌரிபாளையம், பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் குமார் (வயது 32). இவரது தந்தை நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி இறந்தார். உறவினர்கள் அவரது உடலை சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தனர். அப்போது நாகராஜின் கழுத்தில் மீன் டாலர்…




