• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’…

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’…

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங்கியது.. அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்…

சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,

கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் (வயது 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள…

இந்திய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் கோவை இளைஞர் ஜீவா முருகேசன் தேர்வு..,

கோவையை சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பு அம்சங்களை விளக்குவதும் ஒரு காலத்தில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று. இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30…

​மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,

ஒரு கொலை கூட நடக்கக் கூடாது, சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை – ​மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய…

கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…

கோவை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், காவிரியில்…

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் துவங்கியது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ சார்பில், கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி துவங்கியது. கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள…

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி!!

​ கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப்…

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026..,

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026 நடைபெற்றது. ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில், சுற்றுலாத்…

தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத…

பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; தானியங்கி கதவில் சிக்கிய பை..,

​ கோவையில் அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவில் மாணவரின் பை சிக்கிய நிலையிலும், அதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை தொடர்ந்து இயக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரத்தில் இருந்து தினமும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு…