பழனி அருகே சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார் மாற்றம்..,
பழனி அருகே சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்- வீடியோ வைரல் ஆகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான…
திண்டுக்கல் அருகே மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்..,
திண்டுக்கல்லில் நாளை 13-ம் தேதி மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் முதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 66 டூவீலர்கள் என…
திண்டுக்கல் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்..,
கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு…
பழநி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா..,
பழனி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள்கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய…
டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அமைச்சர் பேட்டி..,
திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சரும், திண்டுக்கல்லுக்கு பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் இன்று காலை வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவக்…
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீசார் தீவிர ரோந்து பணி..,
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,குற்ற செயல்களை தடுக்கவும் புறநகர் டிஎஸ்பி தலைமையில் தீவிர நடை ரோந்துபணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி…
மில் அதிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது..,
திண்டுக்கல் அருகே மில் அதிபரை தாக்கி நகை,பணம் வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49) இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…
பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்..,
திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேருந்தை கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.…
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் கேள்வி எழுப்பியதற்கு மாநகராட்சியின் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சி ஆணையர்…
திண்டுக்கல் புதிய கலெக்டராக துர்கா மூர்த்தி பொறுப்பேற்பு..,
திண்டுக்கல் கலெக்டராக துர்காமூர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், தமிழக அரசு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு…




