திண்டுக்கல் அருகே மணல் திருட்டு..,
நத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல் அள்ளி…
தாசில்தார் மீது தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..,
குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிய தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியதாகவும், இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி,…
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது..,
கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…
திண்டுக்கல்லில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிக்கையாளர் 2பேர் கைது..,
திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தை தவறாக சித்தரித்து பதிவிடுவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர…
திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்..,
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நகர் வடக்கு…
திண்டுக்கல் விதிமுறை மீறி ஓடிய தனியார் பஸ் சிறை பிடிப்பு..,
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பயணிகளை ஏற்றி சென்று வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் போக்குவரத்து அலுவலகம் மூலமாக எந்தெந்த ஊரில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ஆணையை பெற்று பேருந்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக கூறப்படுகிறது.…
போலி பத்திரிகையாளர்களுக்கு திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை..,
மிரட்டி பணம் பறிக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை எஸ்.பி.ஜெயக்குமார் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால்,அவர்கள் மீது…
திண்டுக்கல் அருகே அம்மன் கோவில் திருவிழா..,
திண்டுக்கல் டவுன் இந்திராநகர், முருகபவனம், பழனி ரோடு பகுதியில் அமைந்துள்ள 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, வைஷ்ணவி காளியம்மனுக்கு 16 அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மகாலட்சுமி அலங்காரம்…
திண்டுக்கல் அருகே லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவனூத்து கிராம உதவியாளர் சவேரியார், பரமேஸ்வரன் என்பவரிடமிருந்து பட்டா வழங்க ரூ.15000 லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலில் ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு..,
பழநி முருகன் கோயில் அன்னதான கூடத்தில் ஒரே பந்தியில் 400 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2012-ல் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. தினமும் காலை 8 மணி முதல்…



