• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…

பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…

பழனி மலை கோயிலில் குவிந்த அரசியல் தலைவர்களால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பழனி கோயிலில் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பழனி கோயிலில்…

மின்தடையால் பொதுமக்கள் அவதி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சித்தையன்கோட்டை, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பற்ற மின்தடை ஏற்படுகிறது.…

தாறுமாறாக பைக் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள்..,

திண்டுக்கல்லில் தாறுமாறாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களால் பொதுமக்கள் காயம் அடைந்தனர். நாகல் நகர் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கிடைப்பதால் குடிமகன்கள் தொல்லையும் தினமும் அரங்கேறி வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும்…

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்..,

திண்டுக்கல் அருகே கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்-நத்தம் சாலை சட்டக்காரன்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் (வயது 93) என்ற முதியவர்…

திண்டுக்கல் அருகே மனைவியை கொலை செய்த கணவன்..,

திண்டுக்கல் அருகே குடும்பத்த தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார்.நேற்று காலை திண்டுக்கல் திருச்சி…

சிறுமி பலாத்காரம் ஆசிரியருக்கு14 ஆண்டுகள் சிறை..,

சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நத்தம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மதுரை அப்பன் திருப்பதி மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த நத்தம் அத்திப்பட்டியில் பணி புரியும் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணன்…

ஆபத்தில் வாக்கு எண்ணும் மையம் அதிகாரிகள் மெத்தனம்..,

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையம் ஆபத்தில் உள்ளதால் எண்ணும் மையத்துக்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில்…

பழனி அருகே திடீர் தீயால் நெல் வயல் நாசம்..,

பழனி பகுதியில் திடீர் தீ வயல் நெல்லை நாசம் செய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அனைத்து ஏரிகளும், கண்மாய்களும் கிணறுகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால் வயல்வெளிகள் காய்ந்து சருகுகளாக உள்ளன. இயற்கை மலையும்…

நான்கு நாள் பயணம் முடிந்து சென்னை புறப்பட்ட முதல்வர்..,

கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்கு பின்பு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பிறகு ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்வது ஒரு வழக்கமான அரசியல் சென்டிமென்ட் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற தேர்தல்…

அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை..,

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவால் முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் ஆலோசனை ஈடுபட்டனர்.2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, 2020ம் ஆண்டு அவர்…