• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • செவாலியர் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி..,

செவாலியர் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி நடந்தது.இந்த பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். பள்ளி துணை…

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி!!

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி இரண்டு வட மாநில இளைஞர்கள் பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு…

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டர் பணி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள உயர் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவர் (ஆபரேட்டர்) மற்றும் பாதுகாவலர்பணியிடங்களுக்கான…

திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புளி வியாபாரியிடம் ரூ.1,30,000 திருடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த வேம்பார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன்(40) புளி வியாபாரியான இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்…

திண்டுக்கல் எம். எஸ்.பி.பள்ளியில் அறிவுசார் கண்காட்சி..,

திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவு சார் நுழைவு கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் JCI மற்றும் B-Evole இணைந்து வழங்கும் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவுசார் நுழைவு கண்காட்சி…

திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை இடத்தில் கலெக்டர் ஆய்வு..,

இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திண்டுக்கல் முத்தனம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டு இயந்திரங்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,…

மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,

திண்டுக்கல் அருகே மனிதநேய பெண் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த…

ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம் வி எம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார். அப்போதுவாக்களிக்கும் பொத்தானை அமுத்துவதற்கு பதிலாக அருகிலுள்ள லைட் எரியும் இடத்தில் அமுத்தியுள்ளார். அமுத்தினா பச்சை எரியுது.. அந்தப் பக்கம் சின்னம்…

திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஐ‌.பெரியசாமி நம்பிக்கை..,

200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மு க ஸ்டாலின் முதல்வராவார் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி அளித்தார்.திண்டுக்கல் வாசவி பள்ளியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ஐ…

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஓட்டு பதிவு..,

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது வாழ்க்கை பதிவு செய்தார். வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்தனது வாக்கை பதிவு செய்தார்-நிச்சயமாக தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே எடப்பாடியார் தலைமையிலே நல்லாட்சி அமையும்-நத்தம் இரா. விசுவநாதன் தமிழக முழுவதும் இன்று…