• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • நத்தம் அருகே பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி..!

நத்தம் அருகே பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கோவில்பட்டி பிரிவு அருகே நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து. இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நத்தத்தை சேர்ந்த சதாம்உசேன்…

திண்டுக்கல் அருகே உரமூட்டைகள் பாதுகாக்கல்: சீல் வைப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல், செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் உரக்…

திண்டுக்கல் அருகே கடமான் திருடியவர்கள் கைது..,

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது…

திண்டுக்கல் அருகே கத்தியை காட்டிய மிரட்டிய 3 வாலிபர் கைது..,

திண்டுக்கல்லில் முன் விரோதம் காரணமாக கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு…

பாலகிருஷ்ணாபுரம் குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்..,

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்களை த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தன் ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியை துவக்கினர். நீர்நிலைகள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு ஐகோர்ட் உத்தரப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தொகுதி த.வெ.க. பொறுப்பாளர் பாலாஜி, பொள்ளாச்சி சுற்றுச்சூழல்…

மின்சார கட்டணம் 85% உயர்த்தப்பட்டதை ஏற்க முடியாது – விக்கிரமராஜா..,

அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது என விக்கிரமராஜா தெரிவித்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில்திண்டுக்கல் மாவட்ட தொழில்…

திண்டுக்கல் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை..,

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ. 1 கோடியே 93 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட…

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .நாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களின் அணிவகுப்பு,கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் அருள் சகோதரி பெட்டி தலைமை வகித்தார்.தலைமை…

திண்டுக்கல் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அழிப்பு..,

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில் 576 கிலோ கிராம் கஞ்சாவும், அதே போல் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 161…

பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் மேம்பாலம் அடியில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்திற்கு கீழே திருச்சி ரயில்வே லைனில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதையில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் இவற்றை…