சிறுமலையில் மதுபானங்கள் விற்பனை பொதுமக்கள் புகார்..,
சிறுமலை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும் மற்றும் மன…
சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார், மூட்டை, மூட்டையாக குட்கா, கார் பறிமுதல் – எஸ்.பி.அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு காரில் குட்கா கடத்தி…
சார்பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..,
திண்டுக்கல்லில் சார் பதிவாளர் வீட்டில் – சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக திண்டுக்கல்…
பழனி மதுவிலக்கு போலீசார் அதிரடி கஞ்சா விற்ற ஒருவர் கைது..,
பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை ரூ.500 மதிப்பில் சிறு பொட்டலங்களாக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை…
காமராஜர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்: பள்ளி தாளாளர் பெருமிதம்..,
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞான சீலா முன்னில வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர்…
திண்டுக்கல் நகர் வடக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்…
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்…
திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் ஒருவர் கைதுரூ.9 லட்சம் மீட்பு..,
திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் சம்பந்தமாக 9 லட்சம் பறிப்பு நடந்தது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரூ 7 லட்சம் மீட்கப்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின்…
திண்டுக்கல் அருகே 30பவுன் நகை மீட்பு..,
திண்டுக்கல் அருகே அம்புளிக்கை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது – 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகே குத்திலிப்பை, குருவோணம் பள்ளம்…
முத்தனம்பட்டி கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு..,
திண்டுக்கல் அருகே முத்தணம்பட்டி கண்மாயில் மணல் திருட்டு நடந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக…
பத்திரிகையாளர்கள் சமுதாயத்துக்கு உதாரணமாக இருக்க எஸ் பி அறிவுரை..,
பத்திரிக்கையாளர்கள் சமுதாயத்தில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ் பி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.. திண்டுக்கல் மாவட்ட TUJ சங்கத்தின் சார்பில் பொருளாளர் P.குமாருக்கு நினைவேந்தல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.…




