ராதேஷ்யாம் படத்தை பார்த்துவிட்டு, ரசிகர் தற்கொலை!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம்! இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்! படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவி தேஜா என்ற 24 வயது இளைஞர் பிரபாஸின் தீவிர…
முருகன் பாடல் – வெட்கப்பட்ட சூர்யா!
சூர்யாவுக்கு முருகன் வேடம் போட கூச்சப்பட்டார் என்று ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார். சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் 10ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா…
ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்த ஆரி!
கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்ததோடு எச்சரித்தும் அனுப்பினார்! புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர்.…
உக்ரைன் போர் நிறுத்த வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள்பிரார்த்தனை!
உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் நிறுத்தப்பெற்று அங்கு அமைதி வேண்டி சென்னை பரத்வாஜ் ஸ்வாமிகள், திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் பிரார்த்தனை செய்தார். சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் இன்று திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் சுடும்…
சேர்ந்து இருப்பது ஒரு கலை – ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஏஆர் ரஹ்மான், ரோஜாவில் தொடங்கி தற்போது அட்ராங்கி ரே வரை, இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு! முன்னணி இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது நாயகன் என்ற பல சிறப்புகள் இவரது புகழுக்கு மேலும்…
சூர்யாவுக்கு இரண்டு தம்பியா?
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் கலையுலக வாரிசுகளாக சூர்யா, கார்த்தி தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி செம…
விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார் சரண்யா ரமேஷ்பாபு!
விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் படந்தாலை சேர்ந்த சரண்யா ரமேஷ்பாபு வெற்றி பெற்றார். விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு, மொத்தம் 9 பேர் களம் கண்ட நிலையில்,…
கல்யாணமும் முடிஞ்சதா? குழப்பத்தில் நயன் ரசிகர்கள்?!?
இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான நிச்சயதார்த்தத்தை பேட்டியின் மூலமே, நயன்தாராவின் ரசிகர்கள் தெரிந்துகொண்ட நிலையில், அதே போல தனது திருமணத்தையும் முடித்துக் கொண்டாரா? என்று குழம்பி போயுள்ளனர். தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி…
வாழ்த்து சொன்ன கௌதம் கார்த்திக்! அப்போ உண்மைதானா?
தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். பின்னர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும், எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.…
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ராதே ஷ்யாம்?!?
300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ராதே ஷ்யாம்! ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், படத்தின் ஓப்பனிங் சுமாராக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.…