• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதன்

  • Home
  • மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்படும் மக்கள் தொண்டு நிறுவனர்..

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்படும் மக்கள் தொண்டு நிறுவனர்..

வேலூர் மாநகர பகுதியில் பகுதியில் மக்கள் தொண்டு நிறுவனம் என ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்நாள் சேவை என வாழ்ந்து வருபவர் தான் வி எம் பாலாஜி என்கிற அப்பு பால் பாலாஜி.இவர் தன் தொழில்…

கட்சி கைவிட்டாலும் மக்கள் கைவிட மாட்டார்கள் ..நம்பிக்கையில் சுயேட்சை வேட்பாளர்

வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

வேலூரில் மக்கள் சேவையில் ஓர் குடும்பம்!

வேலூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் சிவசங்கரி பரமசிவம். இவருடைய கணவர் பரமசிவம் வாழையடி வாழையாக சுமார் 30 ஆண்டுக்கு மேல் தன்னார்வத் தொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 2001ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு…

வேலூர் கோட்டையைப் பிடிப்பது யார் ? அதிமுகவா… திமுகவா..

வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சுமார் 60 வார்டுகள் அமைந்துள்ளது சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாநகராட்சி ஆக இருக்க வேண்டும் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூலம் நகராட்சியாக இருந்த வேலூரை…

வேலூரில் பேருந்து நிலையத்தை சீர்செய்ய கோரிக்கை!

வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் பல மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கு இருந்துதான் செல்கின்றன. மாவட்ட நிர்வாகம் பலமுறை கண்டித்தும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிற்கவைத்து செல்கின்றனர். இதனால் பேருந்துகள் செல்ல கடினமாக உள்ளதோடு,…

வேலூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி!

வேலூர் மாவட்டம், மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிக கடைகள் இயங்கி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிக விபத்துகள் உண்டாகும் நிலையும் உள்ளது! இதற்கு காரணமாக, வைக்க…

வேலூரில் காவல் நிலைய எழுத்தரின் அராஜகம்???

வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் முன்னதாக வேலூர் பாகாயம், பரதராமி காவல் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.. இவரிடம் வரும் புகார்களை மறைக்க கையூட்டு வாங்குவதாக இவர்மீது பல புகார்கள் எழுந்துள்ளன.. இதில் முன்னதாக அவர் பணியாற்றிய…

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு..,
வேலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு
தமிழக முதல்வர் விருது வழங்கும் விழா..!

73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு தமிழக முதல்வர் விருதினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார். இவ்விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர், துணைத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.…

வேலூரில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..!

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திஅமுகமதுசகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர்…

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது!

தமிழகத்தில் அண்டைப் மாநிலமான ஆந்திராவில் இருந்து பல்வேறு சிறுவர்கள் சிறு தொழில் செய்யும் வகையில் வேலூர் மத்திய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை கொண்ட கஞ்சா அதிக லாபத்திற்கு விற்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.. அவ்வாறு…