• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • என்ன படிக்கலாம் ஆலோசனை..,

என்ன படிக்கலாம் ஆலோசனை..,

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி சார்பாக 10,11,12-ம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கான எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் பயிலரங்கம் நடத்தப்பட்டது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்றார். முன்னாள் அனைவருக்கும் கல்வி திட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர்…

அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை த.நா.59 சிறுகுடியில் இருந்து மேலூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில் கொண்டு சென்றுள்ளார். அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13…

அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?

மே 1ஆம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும் வரை கள்ளழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

வணிக நிறுவன நுழைவாயிலில் மண்ணுளி பாம்பு..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சிக்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு ஊர்ந்து கொண்டு இருந்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்குள்ள…

வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,

மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது அதனை தொடர்ந்து பாதுகாப்பாக ஸ்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் 110 சிசிடிவி கேமராக்கள்…

வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை திருப்பரங்குன்றம் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்ல தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பார்வையாளர் மிங்மா டி ஷெர்பா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு வட்டாசியர்…

திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் இறுதி கட்ட பரப்புரை..,

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக அதிமுக தவெக வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தை முடிப்பதற்காக வருகை தந்தனர். தவெக வேட்பாளர் நிர்மல் குமார் பதினாறாம் கால் மண்டபம் முன்பாக இறுதி…

வெப்பத்தை குறைக்க முதியோர்களுக்கு மின் விசிறிகள்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்திற்கு மின் விசிறிகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்:கோடை காலத்தில் மின் விசிறிகள் பற்றாக்குறையால் முதியோர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழங்கினோம் என்றார்.இந்த நிகழ்ச்சியில்…

சி டி ஆர் நிர்மல் குமார் திருநகரில் தேர்தல் பணிமனையில் செய்தியாளர் சந்திப்பு..,

தவெக தலைவர் விஜய் மீது உயர்நீதிமன்றத்த மன்றத்தில் தவறான தகவல் குறித்த வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது போன்ற வழக்குகளை தேர்தல் ஆணையம் தான் விசாரணை செய்யும். கடந்த ஆண்டுகளில் பல வழக்குகளை விசாரணை செய்துள்ளது. நேற்று திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில்…

மதுரை விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்..,

மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு வீரர்கள் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . கடந்த சனிக்கிழமை இரவு…