கேக் கடையில் 10 நாட்கள் காலாவதியான கேக்குகள் விற்பனை -வாடிக்கையாளர் புகார்..,
மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர் தனது மகனுடன் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிளாக் பாரஸ்ட் கிளை கேக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மௌஸ் வகை கேக் பார்சலில் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சென்று சாப்பிட்டு பார்த்தபோது சுல்தானின்…
அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள்..!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…
மருத்துவர்களை திட்டிய மது போதை இளைஞர்கள்
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத…
நீரேத்தான் காளியம்மன் கோயில் யாகசாலை பூஜை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் வளையல்காரர் தெருவில் அருள் பாலிக்கும் காளியம்மன் கோவிலில் வருட அபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை அன்னதானம் நடந்தது. ஆனி பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7.25 மணி வரை காளியம்மனுக்கு மீனாட்சி…
ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை
விக்கிரமங்கலம் அருகே ஜாமீனில் வந்த இளைஞர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா
சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின…
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு நெடுவை புல்லட் குரூப்ஸ் மதயானை கூட்டம் சோழவந்தான் வாசு நாகராஜ் படைத்தளம் பிரவீன் சதீஷ் நட்பு சாம்ராஜ்யம் மற்றும் கிராம இளைஞர்கள்…
உள்ளாட்சி தேர்தலில் விஜய் அண்ணனின் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்-அமைச்சர்..,
விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுத்து அனுப்ப வேண்டும் என மக்களிடம் கண்டிப்புடன் சொன்ன அமைச்சர்.-அமைச்சரிடம் குழந்தைகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வாக்காளருக்கு நன்றி…
பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி மூலம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.,
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை தனக்கன்குளத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். தனியார் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிஷன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி…
பாரதிராஜாவின் மறைவால் பாக்யராஜ் 3 நாட்கள் சொல்ல முடியாத மனவேதனையில் இருந்தார்..,
இயக்குனர் பாக்கியராஜ் மறைந்த நிலையில் அவரது ரசிகர் மன்ற தலைவரான மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி மதுரை மஞ்சனக்கார தெருவில் வசித்து வரக்கூடிய அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக பாக்கியராஜின் ரசிகராக இருந்து வருவதாகவும் பாக்கியராஜ் மிகுந்த எளிமையாக பழகக் கூடியவர்…




