• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 360 டிகிரி சடக்- கவச் திட்டம் தொடக்கம்..,

மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 360 டிகிரி சடக்- கவச் திட்டம் தொடக்கம்..,

மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக 360 டிகிரி சடக் கவச் (360 Degree Sadak Kavach)என்ற ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பு சாலை பாதுகாப்பு திட்டம் , கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜனவரி…

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சககாவலர்கள் நிதி உதவி வழங்கி நெகிழ்ச்சி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் மிக இளம் வயதில் அதாவது பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில்…

தேசிய அறிவியல் கருத்தரங்கம்..,

மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறகளின்படி எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான மதுரை மேற்கு வட்டார அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்புஅறிவிப்பு விவரங்கள்:

ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்..,

சோழவந்தான் பேரூராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறு மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து…

டெல்டா மாவட்டத்தில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது ஆர்.பி. உதயகுமார்..,

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகளும், 36 முக்கிய ஆறுகளும், 90க்கும் மேற்பட்ட பெரிய அணைகளும் உள்ளன; இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் 13,629 ஏரிகள்,43,837 குளம் மற்றும் குட்டைகள், பாசனப் தொட்டிகள் உள்ளன. மொத்தத்திலே தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அணைகள் உட்பட…

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சோகம்..,

சோழவந்தான் அருகே தச்சம்பத்து நெடுங்குளம் ரோட்டில் தோட்டத்தில் பாலமுருகன் 57 என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.நேற்று இரவு இவரை பாம்பு கடித்து உள்ளது. இவரை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பாலமுருகன் இறந்து…

சோழவந்தான் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிள் சென்ற மனைவி தவறி உயிரிழப்பு..,

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் 30. இவர்6 வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பாறைப்பட்டிகிராமத்தில் வெற்றிசெல்வி வயது 24 என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார்…

கம்மாக்கரையில் அடிக்கடி தீ விபத்து விஷமிகள் செய்யும் சதியா மேல் தி விபத்து..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் முனியாண்டிபுரம் பகுதியில் தற்பொழுது அப்பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் புல்களும் முள் செடிகளும் அதிக அளவு அதிக அளவு வளர்ந்து உள்ளது அடிக்கடி இது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கரும்புகை ஏற்படுவது…

ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டியில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. கழிவுநீரை வெளியேற்ற முறையாக கால்வாய் கட்டாததால் தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பும் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.…