வடை கடையில் வடை சுட்டு வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன்..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பிரசன்னா காலனி வல்லானந்தபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுப்பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில்…
50 லட்ச ரூபாய் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினர்..,
திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் ரூபாய் 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு…
திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக திருச்சி என் சிவா தேர்தல் பரப்புரை..,
மதுரை சிந்தாமணியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என் சிவா தேர்தல் பரப்புரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை பெருமக்களே 23ஆம் தேதி தமிழ்நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற உங்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக்…
செல்வகுமார் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் மக்கள் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம். மக்கள் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் கூறும் போதுஎடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்காலத்தில் முத்தரையர் மக்களுக்கு…
வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேரணி..,
மதுரையில் உள்ளJCI அமைப்புகள் இன்று காலை தெப்பக்குளம் பகுதியில், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு குடிமக்கள் வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக JFS PDM M. K. கார்த்திகேயன் (முன்னாள் தேசிய…
100% வாக்களிப்போம் விதைப்பந்து மூலம் விழிப்புணர்வு..,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 வருகின்றன 23-04-2026 அன்று நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதனை எடுத்துரைக்கும் விதமாக மேல அனுப்பானடி பகுதியில் எமது இல்லத்தின் வாசலில் கோலம் இடுவதற்கு…
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்..,
இந்துமக்கள்கட்சி-தமிழகம் தென்மண்டலத்தலைவராக இருக்கும் திருப்பரங்குன்றம் தா.அன்பழகன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தீயசக்தி திமுக ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை…
திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் தீவிர தேர்தல் பரப்புரை..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக அதிமுக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் நல்லூர், சோளங்குருணி, வலையன்குளம், பாரப்பத்தி எலியார்பத்தி கூட கோவில் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சோளங்குருணி…
தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக இது ஒரு ‘ஹீரோ’ அறிக்கையாக இருக்கும்-சிடி ஆர் நிர்மல் குமார்..,
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது…
மதுரை விமான நிலையம், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்..,
மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல். மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.…





