திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அமைச்சரும் ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் சேகர்பாபு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தால் நடை சாத்துவதில் 25 நிமிடம் தாமதம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட அமைச்சர் திருப்பரங்குன்றம் அருள்மிகு…
மதுரையில் மட்டும் சாமிக்கே கல்யாணம் நடத்தி ஊருக்கே சோறு போடுவாங்க-சசிதரன் பெருமிதம்..,
கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மற்றும் திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி நடைபெறும். திருக்கல்யாண விருந்து வைபவ நிகழ்ச்சிக்கு பறவை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள்…
திருச்செந்தூர் புறப்பட்ட விஜய் ரசிகர்களை பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை..,
மதுரை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை வரவேற்க திரண்ட ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டதால் எரிச்சல் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள்…
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கல்யாண விருந்து..,
திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சிக்காக 8 டன் காய்கறிகள் 30 டன் அளவில் அரிசி பருப்பு பலசரக்கு எண்ணெய் நெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு…
மதுரை சித்திரை திருவிழா..,
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வயானை திருமணத்தை நடத்தி வைக்க பவளக்…
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 42) தனது குடும்பத்தினருடன் செல்லூரில் இருந்து நாட்டாமங்கலம் கோவிலுக்கு நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செக்கனூரணியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதியதில்…
சிறுமி ஓட்டிய இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தொழில்பேட்டை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக 17 வயது சிறுமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கார் வருவதை கவனிக்காமல் சாலையை…
திருமங்கலம் அருகே நள்ளிரவில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா சோளம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை அருகே வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் சீனிவாசன் 29 திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடியில்…
கண்ணீர் வடிக்கும் ‘தோப்பறை’ தொழிலாளர்கள்..,
ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட தோப்பறைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடிக்கும் அழகர் திருவிழா தவிர்க்க இயலாதது. ஆனாலும் இதனை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலோ இப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் தான் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து கோரிக்கை விடுத்தும் எந்த அரசும்…
தாயாரிடம் தகராறு செய்த மகனை அம்மிக்கல்லால் கொலை செய்த சம்பவம்!!!
மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் சிவனேசன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி பொற்கொடியின் பராமரிப்பில் சிவபெருமாள் வளர்ந்து வந்தார். சிவபெருமாள் (வயது 30) இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார் .இவருக்கு திருமணம் ஆகி…





