• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரி ஆலோசனை

இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரி ஆலோசனை

இன்றைய தினம் ( 04.03.2025) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி . அலோக் சிங் டெல்லியில் உள்ள அவரது தலைமை அலுவலகம் (குருகிராம்) பகுதியில் சந்தித்தோம்.இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் மதுரை –…

ஜெனகை மாரியம்மன் கோவிலில் அன்னதானம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறப்பு அன்னதானம்…

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜ்குமார், ஜெயகுமார், சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தில் ஆய்வு பணி மேற்கொண்டதில்…

மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை எஸ் பி நேரில் விசாரணை.. காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு தனி படையினர் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான…

சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு விழா தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.…

ரயில் தண்டவாளத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை

திருப்பரங்குன்றம் நிலையூரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாலிபர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு…

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கைப்பற்றி போலீஸ் விசாரணை

மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலை ஈச்சனோடை பகுதியில் கோணி சாக்கிற்குள் கட்டிய நிலையில் பெண் பிணம் காணப்பட்டது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ…

அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில்

மோடி, அமித்ஷாவும் எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தட்டும் அதன் பிறகு முதல்வரை கேட்கலாம். -அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில் கூறி மதுரையில் மத நல்லிணக்க பொதுக்கூட்டம் பேரணி நடத்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது-…

கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி தாளாளர் பலி

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, வி.டிமணிநகரம் என்ற பகுதியில், கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளித்தாளார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கள்ளிகுடி தாலுகா விருதுநகர் மாவட்ட எல்லை அருகே வி ..டி. மணி நகரம் உள்ளது. இதை…

வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டி அருகே வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வி.கே சசிகலா ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில்,…