வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இதன்படி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டலகுத்தூர், கணபதியாபுரம்…
சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தெற்கு தெரு நாடார் மகாஜன சங்கம், சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பன்னீர் தெப்பம் அருகில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் எழுதுபொருட்கள் மற்றும் நலத்திட்ட…
நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி ஊராட்சியை சேர்ந்தது வல்லம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆறு மாதங்களுக்கு மேல்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி கோவிலில் உள்ள 11…
காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வாகனம்..,
சிவகாசி அருகே நாரணாபுரம் முதல்நிலை ஊராட்சியில் நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், போஸ் காலனி, பர்மா காலனி உட்பட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் டன் கணக்கில் குப்பைகள் அள்ள வேண்டிய…
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா..,
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பழைய விருதுநகர்…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா..,
சிவகாசி தெற்கு தெருவில் வைத்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சிவகாசி காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர்பைபாஸ் வைரகுமார் வழங்கினார் நோட்புக் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் தெற்கு தெரு இளைஞரணி நிர்வாகிகள் வேலுச்சாமி அய்யனார்நவீன் ,பாலமுருகன்…
புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக அதிகாரிகள் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகளில்…
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குட ஊர்வலம்..,
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட…
காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலாண் மறை நாடு கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் . சிவகுமார் தலைமையில் இலவச கண்…





