அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. கிளை தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர்…
வணிகவியல் துறைமன்றத் தொடக்க விழா..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறையின் மன்றத் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளங்கலை மூன்றாமாண்டு மாணவி பவித்ரா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். அவர் பேசியது மாணவர்கள் பாடநெறி சாராக்…
அப்துல் கலாம் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவர்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் 22 பயனாளிகளுக்கு ரூபாய் 14 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வீடுகள் கட்ட ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா…
சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி..,
சாத்தூரின் அடையாளமாக உள்ளது வைப்பாறு நதி ஆகும். இந்த நிலையில் வைப்பாறு நதி கடந்த சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் அடர்ந்து மிகவும் மாசடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மாசடைந்து காணப்படும் வைப்பாறு நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக சாத்தூரில் RUN…
வணிகவியல் துறை பெற்றோர்ஆசிரியர் கூட்டம்…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக, வணிகத்துறை…
கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர்…
சட்ட விரோதமாக 30 கிலோ சோல்சா வெடிகள், மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தனி படையை சேர்ந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஆகியோர் தலைமையில் போலீசார்…
கே டி ராஜேந்திர பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செய்யது ஜஹாங்கிர்..,
முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான் முஹம்மதுகான் முத்து விலாச ஆகியோர்…
ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,
தமிழக முதல்வர் ஜோசப்விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன். திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் சாத்தூரில் தமிழக…





