• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜெபராஜ்

  • Home
  • புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது
    போலிஸ் அதிரடி நடவடிக்கை..!

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது
போலிஸ் அதிரடி நடவடிக்கை..!

புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆறு நபர்களை போலிஸ் தனிபடையினர் அதிரடியாக கைது செய்தனர்புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதனை…

புளியங்குடியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புளியங்குடி நகர திமுக வேட்பாளர்கள் பட்டியல் புளியங்குடி நகராட்சியில், திமுக மற்றும் கூட்டனி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வார்டுகள் ஆகியவற்றை தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லதுரை வெளியிட்டார்.. அதன் படி1,வார்டு காங்கிரஸ்2, முருக லட்சுமி [திமுக…

புளியங்குடியில் தமமுக வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற்றது.இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கணேஷ் பாண்டியன் மாவட்ட…

புளியங்குடியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதலே நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்காண பணிகள் நடைபெற்று வருகிறது! பாதுகாப்பு பணியில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், நகராட்சி…

புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மரணம்!

புளியங்குடி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த விவசாயி சூரியபாண்டி [39 ]. நேற்று முன் தினம் குளிப்பதற்காக புளியங்குடி கோட்டப்பாறை பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றவர், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் சூர்யபாண்டி வீட்டிற்கு வராததால் அவரது மனைவி…

புளியங்குடியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், இறந்தவர்களை பொதுப் பாதையில் கொண்டு சென்றதற்கு திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், பிற சமூக மக்களின் வீடுகளையும் உடமைகளையும் சூறையாடியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு…

தென்காசியில் நடைபெற்ற கேபிள் டிவி சங்க தாலுகா மாநாடு!

டிசிஓஏ தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, தென்காசி ஆகிய இடங்களில் நடைபெற்றது. மாநாட்டில், விபத்தால் உயிரிழக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இழப்பீடு வழங்கி வந்த நிலையில், கொரோனாவால் உயிரிழப்போருக்கு 3 லட்ச…

ஊரடங்கில் அலட்சியம் – சமூக ஆர்வலர்கள் வேதனை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற பின்பு முதன் முதலாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகம் முழுவதும், ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு அறிவித்திருந்தார் அதில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கொல்லம் திருமங்கலம் சாலையில் வாகனங்களில்…

புளியங்குடி பாலசுப்ரமணியசுவாமி கோவில் நிகழ்ச்சிகள் ரத்து!

புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மண்டகப்படிதாரர்கள் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது! புளியங்குடி, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து…

புளியங்குடியில் தடுப்பூசி போடாத மாணவனுக்கு போட்டதாக சான்றிதழ்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், சுகாதாரத் துறையின் மூலமாக மாணவ மாணவியருக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது! அதில் புளியங்குடி தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன் குருவேல் (15) இவர் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை! இந்நிலையில், நேற்று இவர் படிக்கும்…