புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆறு நபர்களை போலிஸ் தனிபடையினர் அதிரடியாக கைது செய்தனர்
புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் எஸ்ஐ பரத்லிங்கம், முத்துகிருஷ்ணன் ,காவலர்கள் சந்தனபாண்டி ,வேலுசாமி, மாரியப்பன் செந்தில் குமார், குட்டிராஜா தனிபிரிவு காவலர் மருது பாண்டி ஆகியோர் அடங்கிய தனிபடையினர் நேற்று காலை கொல்லம் -மதுரை மெயின் ரோட்டில் சிந்தாமணி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்த ஆறு நபர்களை விசாரிக்கும் போது அவர்கள் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியங்குடி பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் புளியங்குடி செல்வா விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உலகநாதன் மகன் சிவசுப்பிரமணியன் ஜ19 ஸ ,சங்கரன் கோவில் மலையன் குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் கபில் குமார் (20) ,சங்கரன் கோவில் முஸ்லிம் முதல் தெருவை சேர்ந்த சலீம் மகன் முஹமது அலி (22) ,சங்கரன் கோவில் காந்தி நகர் சேர்ந்த சண்முகராஜ் மகன் காளிராஜ் (19) ,சங்கரன் கோவில் காய்தேமில்லத் தெருவை சேர்ந்த பாதுஷா மகன் ஷெரிப் (20) புளியங்குடி பால விநாயகர் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்ட ரவி (23) என்பது தெரிய வந்தது உடனடியாக அவர்கள் ஆறு பெரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 1.600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
படம் : புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]