• Sat. Apr 20th, 2024

காயத்ரி

  • Home
  • நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா வாபஸ்…

நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா வாபஸ்…

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, ”மாநிலத்தில் புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்பட்ட பின் தான், தலைவராக பொறுப்பேற்பேன்,” என, நிபந்தனை விதித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ்…

ஆர்யன்கான் என்.சி.பி அலுவலகத்தில் ஆஜர்…

மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, ஜாமினில் வெளியே வந்துள்ள ஆர்யன் கான், மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த மாதம் சென்ற சொகுசு கப்பலில், என்.சி.பி.,…

பாண்டிச்சேரி MLA ஒருவர், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் போலும்!

ஏரியா விசிட்டில் பொதுமக்களின் கவனத்தில் சிக்கிக்கொண்ட பாண்டிச்சேரி MLA. பாண்டிச்சேரியில் மழையால் பல சாலைகள் குண்டும் குழியுமாக, சீர் கெட்டு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெடர்ந்து மழை பெய்து வருவதால் விடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர். இதனை அறிந்த…

தாலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது!

ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களால் தலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், ஆப்கனில் தலிபான் மற்றும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை குறி வைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள்…

புதிய காற்றழத்தத்தாழ்வுப்பகுதி –வானிலை ஆய்வு மையம்

தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 27ஆம் தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது.…

இந்த நாள்…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், 1926 நவ., 6ல் பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். தன் தாய்மாமா, ஜாலரா கோபால அய்யரிடம் கர்நாடக இசை கற்றார். 5வது வயது முதல், புல்லாங்குழல் வாசிப்பதை இயற்கையாகவே கற்றுக் கொள்ள துவங்கினார். 7வது வயதில், சென்னை மயிலாப்பூரில் நடந்த…

சர்வதேச நிதியம் பாராட்டு…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து, கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் பருவ நிலை கொள்கைக்கு, சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2070ல் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்யத்திற்கு குறைக்க…

கே.எஸ்.ஆர்.டி.சியின் புதிய வழித்தடம்..மைசூரு-பனாஜி இடையே போக்குவரத்து!

பயணியர் வசதிக்காக, மைசூரு — பனாஜி இடையே நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., ‘வேகதுாத்’ பஸ் போக்குவரத்து துவங்கியது. இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் மைசூரு, கோவாவின் பனாஜி இடையே, நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., வேகதுாத் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.மைசூரிலிருந்து…

விராட் கோலியின் பிறந்தநாள்…கேக் வெட்டி கொண்டாடிய டீம்…

இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட்கோலி நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளில் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியையும் வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில்…

மும்பைக்கு குட்பை! இங்கிலாந்தில் செட்டில் ஆகும் அம்பானி…

இந்தியாவின் நம்பர் ஒன் கோடிஸ்வரராகவும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உள்ளார். இவரது நிறுவனம் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்துள்ளது. முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் மிகவும் காஸ்ட்லியான பங்களாவில் வசித்து…