ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது-உயர்நீதிமன்றம்!..
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதிமுக கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீஸார் ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு…
வெளியானது அண்ணாத்த படத்தின் 2வது பாடல்…நயன்தாராவுடன் டூயட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார்.மேலும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் அண்ணாத்த படத்தில் உள்ளனர்.…
என்னது ஒரு குழும்பு 140 ரூபாயா?
மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்ற உயர் தர அசைவ உணவகம் உள்ளது. மதுரையிலுள்ள தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ்ஸிர்க்கு இருவர் சாப்பிட சென்றுள்ளார்கள். ஒரு சாப்பாட்டின் விலை 90 ரூபாய் என்று இருந்தது. உட்கார்ந்தவர்கள் இலையை விரித்தவுடன் சாதத்தை வைத்து, இரண்டு…
இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறபோவதாக அறிவிப்பு வெளியானது… தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் ராகுல் காந்தி. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுமென தெரிகிறது…மேலும் அடுத்த…
அமெரிக்காவில் மீண்டும் மஹாத்மா காந்தியின் சிலை திறப்பு!
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர், ‘பீப்பிள் ஷோர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி, வேலை…
ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார். கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, ‘டுவிட்டர்’…
எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள்!
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளுக்கு சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உணவு வழங்கினர். இந்திய சுகாதாரத்தின் மணிமகுடம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் சுகவனேஷ்வர்…
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து!
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாகவும், இதுதொடர்பாக பிற அரசியல் கட்சியினரின் கருத்துகளை பிரசுரம் செய்ததாகவும் நாளிதழ்கள், ஊடகங்களுக்கு எதிராக தமிழக…
பெங்களூருவில் இடிந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிநகர் அருகே டாக்டர்ஸ் லே-அவுட், 2-வது கிராசில் தரை தளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள்…
நெல்லையில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு வாக்களிப்பு!..
நெல்லையில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைப்பெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவுபணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான…