• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில்‌ மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்

விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில்‌ மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்

நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அனுப்பி வைத்தார்கள்.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர்…

கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் விபத்தில்லா சாலையை உருவாக்கிடவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் புதிய முயற்சியாக தானியங்கி வாகன பதிவு…

தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து சேந்தமரம் பேருந்தில் கணேசன் மனைவி சுதா சென்று கொண்டிருந்தார் அப்போது கழுகுமலை பள்ளிவாசல் தெரு, காஜா முஹைதீன் மனைவி பாத்திமுத்து (70) இவர் இலவச…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா… பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சண்முகருக்கு அபிஷேகம் !

சண்முகருக்கு பாலபிஷேகம் காட்சி

போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை,…

தன்னை தூக்கிலிட கோரி மனு அளித்த வழக்கறிஞர்

கந்துவட்டியை தடைசெய்ய பல முறை முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தன்னை 03:06:23 தேதி தூக்கிலிட கோரி கடம்பூரை சேர்ந்த அய்யலுசாமி என்ற வழக்கறிஞரும் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ,கோவில்பட்டி கோட்டாட்சிரிடம் மனு அளித்துள்ளார்தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…

பரம்பரை என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? வீடியோ

பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா..? ..பொதுவாக பலரையும் பரம்பரை பணக்காரர்கள் என்று கூறுவதை கேட்டிருப்போம்.. அல்லது நாங்கள் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக…

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு

விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா .பாண்டியராஜன் பாராட்டி நிதியுதவி வழங்கினார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 596 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த மாணவி இ.நாகஜோதி முன்னாள் அமைச்சர்…

திருப்பரங்குன்றத்தில் பாலதிரிபுரசுந்தரிக்கு வில்வ இலை தானாக வந்து பூஜை செய்யும் காட்சி(Viral Video)

திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறத்தில் மலை அடிவாரத்தில் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மிகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு பால்சுனை கண்ட சிவபெருமான், நந்திதேவர் தனியாக பால திரிபுரசுந்தரி, நாகராணி, பஞ்சலிங்கங்கள், ஆஞ்சநேயர் இவர்கள் அனைவரும் இயற்கையோடு…

சாதனை மாணவி நந்தினியை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவி நந்தினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.பாஸ்கரன் பாராட்டி பரிசு வழங்கினார்திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம்…