• Fri. Apr 19th, 2024

சாதனை மாணவி நந்தினியை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Byதரணி

May 12, 2023

12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவி நந்தினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.பாஸ்கரன் பாராட்டி பரிசு வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *