மூட்டைப் பூச்சிகள் தொல்லை… பணியாளர்கள் பற்றாக்குறை…
கோவை அரசுத் தலைமை மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மலை மாடுகள் மேய்ச்சலின் அழிவு பாதை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர், புத்தம்பட்டி மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த கர்ணல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், சின்னமனூர் வனச்சரகம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமுறை…
காவிரி உரிமையை பெறாவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் -ஆர் .பி. உதயகுமார்..,
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான காவேரி பிரச்சனையை நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவேரி ஒழுங்குமுறை குழு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்த சட்டபூர்வ அமைப்பையும் மதிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற…
மோசமான சாலை சீரமைக்கப்படுமா.?
மதுரை கருப்பாயூரணி அருகே பல மாதங்களாக ஜல்லி கற்கள் சாலையில் பரப்பி சாலையில் தார் ஊற்றும் பணி நடைபெறாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். கருப்பாயூரணி செல்லும் வழியில் சிவகங்கை செல்லும் சாலையில், விக்ரம் மருத்துவமனை எதிரே மஸ்தான் பட்டி கபீர் நகருக்கு செல்லும்…
கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை இரண்டு பேருக்கு போலீசார் வலை வீச்சு…
இராஜபாளையம் அருகே உள்ள சேத்து அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை தட்டி கேட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அலட்சியப்படுத்தியதல் வாலிபர் கொலை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள…
வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போதை வாலிபர்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மதுபோதையில் லாரியை இயக்கி 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் லாரியை ஓட்டி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது சோழவந்தான் அருகே நகரி பகுதியிலிருந்து தனியார் பால் நிறுவன வாகனத்தை…
புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு…
கருப்புச்சட்டை அணிந்து வந்த உதயநிதி..,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து சட்டமன்றத்துக்கு வருகை தந்தனர். காவிரி நீர், மேகதாது அணை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற…
காவிரி நீர் திறப்பு குறைப்பு…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் வினாடிக்கு 27,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன…
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையும், ரூபாய் 122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்றும் ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு…








