தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த…
ஆந்திராவில் 313 கிலோ கஞ்சா கடத்தலில் தப்பி ஓடிவந்த குற்றவாளியை உசிலம்பட்டி அருகே ஆந்திரா போலீசார் கைது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்., வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்ய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர்., கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தொழிலதிபராக வளர்ந்ததாக கூறப்படுகிறது., உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சொந்த…
குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன்..,
சென்னை கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியது. கண்ணகி நகரில் உள்ள…
சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு , திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மோனிகா, ஜமீலா ஆகிய இரு மாணவிகள், சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளதையொட்டி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொள்வதற்காக ,ரோட்டரி கிளப் ஆப்…
இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் பட்ஜெட் குறித்து பேட்டி..!
தமிழகத்தில் இன்று புதியதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் பட்ஜெட் குறித்து கோவையில் தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழக அரசு முதல் முறை தாக்கல்…
பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதியை பற்றி மூச்சு விடவில்லை -ஆர் பி உதயகுமார்..,
த.வெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. விஜய் தலைமையிலான அரசின் இயலாமையை பட்டவர்த்தமாக அரங்கேற்றமாக நடத்தி இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை நிதிநிலையை ஒரே ஆண்டில் சீர் செய்ய முடியாது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக ஆகும். கடந்தாண்டு நிலவரப்படி…
தன்னைத் தானே சுழன்று நாய்களை தேடிய ஒற்றை யானை..!
கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம்…
பைக்கை ஓட்டிக் கொண்டே வேலை பார்த்த நபர் – விபரீத பயணம்..,
கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியச் சாலையான திருச்சி சாலையில், நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவர், ஒரு கையால்…
100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்று சொன்னாலும் பனைமரத்தடியில் ஒரு சூலாயுதம் மட்டும் உள்ளது. எதிரே சிதறு தேங்காய் உடைக்க ஒரு கல். இதுவே…
விசிக கொடி கம்பத்தை அகற்றியதற்கு வருவாய் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாக கூறப்படும் விசிக கொடிக்கம்பத்திற்கு அருகே புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் புதிதாக கொடி கம்பம் அமைக்கப்பட்டு திறக்க ஏற்பாடு செய்த நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து…








