• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • நெக்ஸ்ட் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026: கோவையில் தகுதிச் சுற்றுப் போட்டி..,

நெக்ஸ்ட் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026: கோவையில் தகுதிச் சுற்றுப் போட்டி..,

நெக்ஸ்ட் ஃபேஸ் ஸ்கின் கேர் பை நேச்சுரல்ஸ் வழங்கும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026 போட்டியில் தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரி, இருந்து மாணவ, மாணவிகள், பணிபுரியும்…

ஜென்சி தலைமுறை விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?ஆர் .பி. உதயகுமார்..,

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான். அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்களின் உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற…

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல ரெயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் திறந்து செயல்படும் பட்சத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் முனையமாகுமா? என்றுசமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள் நிபந்தனைகள்தமிழகத்தில்உலக தரம் வாய்ந்த உயர்தரசிகிச்சை கொண்டஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்…

விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் ஆவணி திருவிழா..,

ஆவணி திருவிழா நான்காம் நாளான இன்று புதன் கிழமை இல்லத்து பிள்ளைமார் மண்டக படி முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோவிலில் இருந்து இன்று இரவு விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் இருந்து முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன்,வீதி உலா வந்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட…

தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் அமைந்துள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 50-வது ஆண்டு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், மத்திய அரசு வழக்கறிஞர் ராகேஷ், 101 வயதான மூத்த அரசியல்வாதியும் முன்னாள்…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு செயற்கை நுண்ணறிவு மாநாடு..,

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனித நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மாநாடு அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் தேவராஜ் மற்றும் துணை நிறுவனர் டெல்பின் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.…

தனியாருக்கு சொந்தமான கிணற்றை பராமரித்து ஊராட்சி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சியில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ஊராட்சி பொதுக்கிணற்றில் தண்ணீர் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பொதுக்கிணற்றிலன்…

சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிவனாண்டி பட்டி. இந்த கிராமத்திலிருந்து தொம்பக்குளம் செல்லும் தார் சாலை போடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.போதிய பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை. தார்ச்சாலை குண்டும்…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா மற்றும் அலுவலர்களைப் பதவியில் அமர்த்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரும், விருதுநகர், TNGPA…

உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை..,

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு,நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த சூழலில் இதன் ஒரு…