சோழவந்தானில் ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. நேற்று சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்தின் டயரில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறிய…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு..,
மதுரை மாநகராட்சி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு…
மின்வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு..,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்திற்கு…
போதை ஒழிப்பு உறுதிமொழி..,
மருத்துவப்பிரிவு – இராஜயோகக் கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் பிர்ஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர்…
“ஜே.சி.பி வாடகை உயர்வு மற்றும் வேலைநிறுத்தம்” உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களுக்கு சின்னமனூர் பகுதியில் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. டீசல் விலை, வாகன இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிபாகங்களின்…
ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்* நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர் கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார் பின்னர் ரஜினியின்…
கோவையில் காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரிவசூலர் கைது..,
கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரத்தில் மினிதிரையரங்கு கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள 2 பேரிடம் 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார். அது காலியிடம் என்பதால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு, காலியாக கிடக்கும் அந்த…
காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம்..,
கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சாரமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக உள்ள தெருநாய்…
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ/இறைச்சிக் கழிவுகள் ?
கோவை – அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் – நீலாம்பூர் இணைப்புச் சாலையில், குவியல், குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுக் கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு…
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் 10-வது ஆண்டு தடகளப் போட்டி..,
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொண் டனர். இதில் 12,…








