மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய காவல்துறை: சைக்கிளில் ரோந்து பணி..,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு…
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான யோகாசன போட்டிகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 வயதுக்கு…
சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில்…
திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கீழச்சவரியார்பட்டினம், கிராமத்தில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கிராமிய முகாம் – 2026 நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் கிராமப்புறங்களில் உள்ள மக்களுடன் மக்களாக பழகி அங்குள்ள பல்வேறு…
அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு சாலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் மகா யாகம் தொடங்கி நடைபெற்றது.…
சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் போர்வையில் தொடரும் கிராவல் மண் திருட்டு..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்குட்பட்ட சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது வடகரை கண்மாய், இப்பகுதியைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கியமான பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.இங்கு வறட்சி காலங்களில் கண்மாயின் மேற்பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, பாகற்காய்…
மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்த எம்எல்ஏ விஜய்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பனிமனைக்கு தமிழ்நாடு அரசால் 5 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன., இந்த பேருந்துகளை உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், போக்குவரத்து பனிமனை கிளை மேலாளர்கள் சீனிவாசன், தினேஷ்குமார் இணைந்து…
“ஹோட்டல் சமையல் கூடத்தில் 24 மணி நேரக் கள்ள மது விற்பனை”..,
கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவு பகுதியில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையிலேயே வைத்து 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.…
திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன மோசடி..,
திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன முறையில் ரூ.4,94,000 பணம் மோசடி நடந்தது.திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணன்(70) இவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த RTO, E-செலான் தொடர்பான வந்த இணைப்பை தொட்டவுடன் கிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,94,000 பணம் மாயமானது. அதிர்ச்சி…
பாதுகாப்பு கேட்டு மனு அளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு போலீசார் பாதுகாப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான ம.விஜய், மக்களை சந்திக்க பொது இடங்களுக்கு செல்லும் போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் கோரிக்கை…








