உசிலம்பட்டியில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மேலூர் கீளவளவு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி செல்வம் என்ற பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு..,
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி…
திண்டுக்கல் அருகே பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 2பேர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பழைய சிலுக்குவார்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர…
மதுரை செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்சம்..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி பாண்டியராஜன் என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இடத்தைப் பதிவு செய்வதற்காக பாண்டியராஜன் செல்லம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தை…
கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது..,
கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம் தலைமை காவலர் அப்பகுதி மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டதை அலுவல் தேவைகளுக்காக புகைபடம் எடுத்து உள்ளார். இதை பார்த்த அருகில் நின்று இருந்த ஆட்டோ…
“காரில் இருந்து பறந்த தீப்பொறி… கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. ஓணம் கொண்டாட்டத்தையொட்டி…
“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்”..,
கோவை, எல் அண்ட் டி பைபாஸ் சாலை பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை…
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் ஒணம் விருந்து..,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பவள விழா & நிறுவன நாள் கொண்டாட்டம்..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, தனது 75 ஆண்டுகால கல்விச் சிறப்பைக் குறிக்கும் பவள விழா மற்றும் நிறுவன நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை…
மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மற்றும் கருப்பு நிற கலரில் குடிநீர் கலங்களாகவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர்…








