“பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா..,
கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் திட்டத்தின் பிரம்மாண்ட அறிமுக விழா இன்று (ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.…
குட்டிகளுடன் அணிவகுத்த காட்டு யானைகள் கூட்டம்..!
கோவை, மாங்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாகப் பசுமைக்குத் திரும்பிய காடுகளின் எல்லையில், தங்களின் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மிக அழகாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி…
ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது..,
கோவை, குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபர் மற்றும் கோவை எம.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நபர் ஆகிய இருவரை, 1 கிலோ 50 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் இன்று கைது செய்து சிறையில்…
கோவையில் பைக் திருட முயன்று சிக்கிய வடமாநில ஆசாமி..,
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் புகுந்து பைக் மற்றும் பொருட்களைத் திருட முயன்ற வடமாநில வாலிபர், அங்கு இருந்த இளைஞர்களிடம் கையும், களவுமாக மாட்டி, தப்பிக்க வழியின்றி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சுவாரசியமான…
பழைய பெருங்களத்தூரில் டாஸ்மாக் கடை அருகே பயங்கர மோதல்..,
சென்னையை அடுத்த தாம்பரம் பழைய பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட வன்முறை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில், பள்ளி மற்றும் பேருந்து நிலையம்…
திருமங்கலத்திற்கு இடைவெளியில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய பயணிகள் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை…
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்..,
மதுரை வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதிகளில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் வெங்கட்ராமன் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மதுரை மாநகராட்சி தண்ணீர்…
திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா..,
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையும் திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா மருத்துவர் அனிதா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மருத்துவர்களுக்கு வாழ்நாள்…
கூடலூர் கிராமத்திற்கு புதிய பேருந்து வசதியினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கூடலூர் கிராம மாணவர்கள், பனையப்பட்டி, குழிபிறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி நேரங்களில் பேருந்து வசதி வேண்டும் என சமூக ஊடகங்களின் மூலம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாண்புமிகு தமிழக முதல்வர்…
பழமையான வேப்பமரம் வீட்டில் மேல் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தெற்கு தெரு பகுதியில் குடியிருப்பு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல பழமையான வேப்பமரம் இருந்துள்ளது. ஏற்கனவே இந்த வேப்பமரம் ஒரு பகுதியாக சாய்ந்த நிலையில் இருந்துள்ளது வேப்பமரத்தை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணாபுரம்…





