இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய MSR ராஜவர்மன்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் கீழராஜகுலராமன் J.J.நகர் திரு. பாண்டியராஜ் – P. தங்கம் தெற்கு ஒன்றிய இலக்கிய அணி அவை தலைவர், J.J.நகர் கிளை கழக செயலாளர் அவர்களின் புதல்வன்* .செல்வகணபதி மீனலோஷனி*…
நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் நின்றதால் பரபரப்பு..,
மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன் பாதுகாப்புக்கு சென்ற தூத்துக்குடி காவல்துறை வாகனம் பழுதானதால் நடுரோட்டில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு…
செயினை பிடித்து இழுத்ததால் 10 நிமிடம் நின்ற ரயில்..,
ரயிலில் இருந்து கீழே இறங்கிய வட இந்திய பயணி குடும்பம் ரயில் கிளம்பிய போது ஏற முயன்ற போது தடுத்து நிறுத்திய மற்ற பயணிகள் உடன் சென்ற அவர்கள் செயினை பிடித்து நடுவழியில் நின்று இழுத்ததால் 10 நிமிடம் தாமதம் தூத்துக்குடியில்…
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட துணை ஆட்சியா்..,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை) இரண்டாம் நாளான இன்று வருவாய் தீர்வாய அலுவலர்/ தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.), விருதுநகா் அவர்களால் பொதுமக்களிடமிருந்து…
சாலையின் நடுவே பின்னிப் பிணைந்து நடனமாடிய 2 பாம்புகள்..!
கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன் புதூர் நேதாஜி நகர் பகுதியில் நேற்று மதியம் சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் சாலையின் நடுவே பின்னிப் பிணைந்து நடனமாடியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அதை வீடியோவாக…
கொத்துக்கொத்தாய் துள்ளிவந்து விழும் மீன்களுக்கு தூண்டில் தேவையில்லை எம்.வி.கருப்பையா எம்.எல்.ஏ., பேட்டி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம். வீ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பணநாயகத்திற்குவாய்ப்பளிக்காதஜனநாயக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கு யாரும் எதிர் பார்க்காத வகையில் தி.மு.க., அ.தி.மு. க.,வுக்கு மாற்றாக யாரவது…
விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு அதிமுக சார்பில் கொண்டாட்டம்..,
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி பூசலினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம்…
வாடிப்பட்டி தாலூகாவில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி..,
மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய்தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதுபோல் வாடிப்பட்டி தாலூகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77வருவாய்கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும் பொதுமக்களின் குறைதீர்க்கும்…
தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லமாபட்டி என்ற தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சோலைமலை என்ற தனியார் பேருந்தை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த சின்ன கண்ணன் என்ற ஓட்டுநர் இயக்கிய நிலையில் மழையின் காரணமாக…
நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வுஇன்று 16/06/2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதுசமயம் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காலை வணக்கக் கூட்டத்தில் மாவட்ட…




