• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன்…

அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த முன்னாள் மாணவர், ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்…

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள்….

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டம் 4 மாதங்களுக்கு பின் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த 247 தீர்மானங்களை முன் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது…

வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ரூ.65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்..,

வாடிப்பட்டி மோட்டார் வாகன ஆய்வா ளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீரென நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அளவி லான மோட்டார்…

உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில் நடைபெற்றது.…

தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் யாகசாலை சிறப்பு பூஜைகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக…

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் புதிதாக தமிழகத்தில் முதல்வர்…

கொடைரோடு சுங்க சாவடி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி திடீர் தர்ணா போராட்டம்..,

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவாடி யில் 50க்கும் மேற்பட்டோர் ஊழிங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்க…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆய்வாளர் கண்ணன் பொறுப்பில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் வாகனங்கள் உரிமம் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் தினமும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச…

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் அருணா..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருவாய் தீர்வாயம் -பசலி,- 1435 வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு. அருணா இ, ஆ, ப, அவர்கள் தலைமையில் இன்று 18/06/2026…

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…

தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை…