• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • பெட்ரோலிய துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு..,

பெட்ரோலிய துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு..,

CJP விவகாரத்தில் வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும்அதற்கான வசதிகள் நமக்கு உண்டு. இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். விஜய் நன்றாக பண்ணட்டும்… கேரளாவில் வந்தால் அங்கும் வரட்டும். ரஜினி அவரது முடிவை எடுப்பார்..அவரது இதயத்தை நான்…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ஆம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாகஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன், காவல் உதவி ஆணையார் சசிப்பிரியா முன்னிலையில் ஒருங்கிணைப்பு குழு…

பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா..,

மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது மதுரை அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புரதான பால…

ஜூன் 4ல் பள்ளி திறப்பு..,

ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி பயணம்..,

தமிழநாட்டின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்திக்க நாளை முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் & காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் மூன்று நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் துவங்கிய நிலையில்…

நள்ளிரவில் ‘ஸ்கெட்ச்’ போட்ட கொள்ளையர்கள்..,

கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில்…

உரம் விலை உயர்வை கண்டித்து கோவையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

​மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகள் மற்றும் உரம் விலை உயர்வை கண்டித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேட்டிமத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு 2014-ஆம் ஆண்டு…

த வெ க வில் இணைந்த பல்வேறு கட்சியினர்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள் கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கலைகலாச்சார பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே கணேசன் ஆகியோர் அந்த கட்சிளில் இருந்து விலகிதமிழக வெற்றிக்கழக மாவட்ட…

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விவசாயி நியாயம் கோரல்..,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள இனாகல்பாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பான சர்ச்சை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதிதிராவிடர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தகாத முறையில் மற்றவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை…