• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவில் பிஎம் குழுமம் சார்பில் அன்னதானம்..,

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவில் பிஎம் குழுமம் சார்பில் அன்னதானம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி அதிகாலை…

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து கரகம்,மங்கள வாத்தியங்கள் முழங்க 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பலவண்ண…

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வண்ண…

இராஜபாளையம் அருகே பூ மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா..,

இராஜபாளையம் அருகே சங்கரபாண்டிபுரம் கிராமத்தில் அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 15–ஆம் தேதிகொடியேறத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு,இரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது. 11–ம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை இரவு முளைப்பாரி…

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா..,

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 02ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

குழந்தைகள் மனநிலை மூலமான தவெக பெற்றுள்ள வெற்றி ஆபத்தானது -திலகபாமா..,

தமிழகத்தில் அரசியல் சூழல் இன்றைய தினம் மாறி இருக்கிறது. மக்கள் விருப்பத்தின் பேரில் மாறியுள்ளது. 60 ஆண்டு காலமாக இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி ஆட்சியை அனுமதிக்காத நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி வந்திருப்பது ஜனநாயக அடிப்படையிலான நல்ல நகர்வு. மக்கள்…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று துவங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள்…

தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன.…

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டாடிய வெள்ளி விழா..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பி. ராமச்சந்திராபுரம் தியாகி ரா. கிருஷ்ணசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000- 2001 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து வெள்ளி விழா…

மூளைச் சாவடைந்த 37 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானம்..,

மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே பூக்குழி மேடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவரது மனைவி ஜெயா (37), கடந்த மே 20 ஆம் தேதி 12:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த…