• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • கோவையில் காங்கேயம் காளை வாலிபர்களை முட்டித் தூக்கி வீசியதால் பரபரப்பு..,

கோவையில் காங்கேயம் காளை வாலிபர்களை முட்டித் தூக்கி வீசியதால் பரபரப்பு..,

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை…

மயான வசதி கேட்டு இறந்த உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஐம்பதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரம் காலணி பகுதியில் 100க்கு மேற்பட்ட வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாமல் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் மயானமாக பயன் படுத்தி வந்தனர். காமலபுரம் பிரிவு முதல்…

நள்ளிரவில் நச்சுப் புகை அராஜகம்- குழந்தைகள், முதியவர்கள் அவதி..,

கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டார் சுப்ரீம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் காலி மனை இடத்தில், தொடர்ந்து மர்ம நபர்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீ…

மூடப்பட்டுள்ள 717 அரசு மதுபான கடைகள்..,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தமிழக முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த சூழலில் மதுரை மாவட்டத்தில் சுமார் 9 கடைகள் மூடப்பட்டுவதாக அறிவித்த நிலையில், இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக மதுரை மாவட்டம்…

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுhகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி,தோட்டக்கலை உதவிஇயக்குநர் தாமரைசெல்வி, பொது ப்பணித்துறை உதவி பொறியாளர் மொக்கமாயன், செந்தில் குமார்,…

மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..,

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்னேகா, 600க்கு 597…

அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி..,

வரும் 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி, கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்- ல் மே 15 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.…

மாங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

தமிழ்நாடு முழுமைக்கும் விவசாயிகள் அதிகமாக நடும் மாமரம் கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1 கிலோ கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் 4-ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கடும் வீழ்ச்சியை விவசாயிகள் சந்தித்தார்கள். குறைத்தபட்ச ஆதார விலை 20 ரூபாய்…

சிறுவனின் கண்ணில் சொருகிய கம்பி – அறுவை சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவர்கள்..,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கண் மருத்துவர்கள், கண்ணில் சொருகிய கம்பிகளை அகற்றி இரண்டு கண் காயம் தொடர்பான பாதிப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு, நோயாளிகளைக் கடுமையான மற்றும் நிரந்தரப் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். மதுரை மட்டுமன்றி தென் மாவட்டங்களுக்கு தலைமை…

த. வெ. க ஆட்சி அமைந்ததையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்..,

தமிழகத்தில் 2026-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர்…