விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதற்கு எதிர்ப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோபாலபுரம் பகுதியில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் லூமேன் கிரிட் சோலார் எனர்ஜி பிரைவேட் நிறுவனம் என்ற பெயரில் ஒரு கம்பெனி அங்குள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் சோலார் பேனல்கள்…
விபத்தில் சிக்கிய திமுக கிளை செயலாளர்-நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..,
நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சிவசங்கர் வெற்றி பெற்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று திருமாந்துறை, பென்னகோணம், சு.ஆடுதுறை ஒகளூர் , அத்தியூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது திருமாந்துறை…
திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகை..,
திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகையால் ஆபத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் நகரில் மின்கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்படும் விளம்பர பலகைகள் குறித்து, அதிகாரிகளின் அலட்சியம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மின்கம்பங்களில் அனுமதியின்றி மீண்டும் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன, அவற்றை அகற்றுவதில் நகரமைப்பு…
சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் பேட்டி..!
கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..! வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தலால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது,…
தகாத உறவு கொலையில் முடிந்த சோகம்-மூவர் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைரமணி (46) இவர் அந்த பகுதியிலுள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு ஜாஸ்மின் (40) என்ற மனைவியும் இரு மகன்கள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகள் கேரளாவில்…
நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க பா. ம. க கட்சியினர் மனு..,
கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் கழிவுகளை நொய்யல் ஆற்றில் விடுவதால் நீரின் தன்மை மாறுவதாக பல்வேறு இயற்கை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், கட்சியினர் நடவடிக்கை…
கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நேரலை…
சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. கடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ அலுவலகம் திறக்கப்படவே இல்லை திறந்து செயல்பட செய்வது. தற்போது சிவகாசி கோர்ட் அருகே…
அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு..,
எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். பழைய திட்டங்கள் தொடரும். மாவட்டத்தை பொறுத்த அளவில் மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய்…
போலி ஆதார், வாக்காளர் அட்டை பெற்று திருவாடானை தொகுதியில் வாக்களித்ததால் பரபரப்பு..,
இலங்கை கொழும்பு அருகே உள்ள கொட்டாசானை பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா மைதின் இவரது மகள் முகம்மது ஷபிர் ( வயது 65 )இவரது மனைவிஅபினா பேகம் (வயது 57) இவர்கள் இலங்கை குடியுரிமை பெற்று இலங்கையில் வசித்து வந்தாலும் இவர்களது உறவினர்கள்…
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம்..,
கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள சில்லரை மதுபான…




