• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • சாக்குலுத்து மெட்டு சாலையை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம் எல் ஏ தகவல்..,

சாக்குலுத்து மெட்டு சாலையை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம் எல் ஏ தகவல்..,

தேனி மாவட்டம் அண்டை மாநிலமான கேரளாவை இணைக்கும் இணைப்பு சாலையாக குமுளி சாலை, கம்பம் மெட்டு சாலை மற்றும் போடி மெட்டு சாலை அமைந்துள்ளது. இந்த வழித்தடங்களின் வழியாக நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஜீப் வாகனங்கள்…

தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த A.சூசை ராஜ் கடந்த 2024 ம் ஆண்டு ஜனாதிபதி கையால் நாடக இயக்குநர் விருது பெற்றார்.மத்திய அரசு அவர்களது சொந்த ஊரில் நாடக விழா நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக 58 ஆண்டுகளாக…

பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிஎம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வணிக மேலாண்மைத் துறையில்…

ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தல்: ஆழ்ந்த உறக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை..,

மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை…

சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பால் அபிஷேகம் செய்த பாலை சாக்கடையில் கலந்து விட்ட கோவில் நிர்வாகம் ..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் மற்றும் நேர்த்திக்கடனாக பல ஆயிரகணக்கான பக்தர்கள் நேர்திக் கடனாக பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் இருந்துவிசாக கொரடு…

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-அமைச்சர் வன்னியரசு..,

கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு எச்சரித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள…

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ.,ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக…

பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய…

அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சாமி திருக்கோவில் 26 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்…

ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் தவெக வில் இணைந்த அஇஅதிமுக கடையக்குடி திலகர்..,

அஇஅதிமுக சேர்ந்த அரிமளம் ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலையில் தவெக வில் தன்னை அவரது ஆதரவாளர்களுடன் இணைத்துக் கொண்டார்..