• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு..,

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு..,

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத்தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.அப்போது,அங்கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர்…

கோவையில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து தொடர் விபத்துகள்..,

​ கோவையின் மிக முக்கிய சாலையாக அவிநாசி சாலை உள்ளது, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சரி வர இயங்காத காரணத்தினால், கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. சிக்னல் குளறுபடிகளால் வாகன ஓட்டிகளின்…

திருப்பரங்குன்றத்தில் பள்ளிக்கு அருகே மதுபான கடை ஒன்று மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை…

திருப்பரங்குன்றம் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் கோயில் பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என இவை அனைத்திற்கும் அருகிலேயே மூன்று டாஸ்மார்க் மதுபான கடைகள் இயங்கி வந்தன. வழிபாட்டுத்தலங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக…

ஜே ஜே நகர் குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மக்கள் அப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி அடைந்து…

விசேஷத்திற்கு பத்திரிக்கை வையுங்கள் அடிக்கடி வருவேன் அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு…

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட விழா..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றத்தில் உள்ளது . திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள்…

ஜூன் மாதம் – வெப்பநிலை அதிகரிக்கும்!- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..,

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை ஏற்ப்பைவிட அதிகமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, ஹரியானா பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு…

தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்..,

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்புக்கும் குறைவாக இருக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு இந்தியாவில்…

மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சரவணனை மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சிவகாசி…

ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அஇஅதிமுக நிர்வாகிகள்..,

புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள்…