குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் சுமார் 200 க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள…
இந்தியா வெஞ்சர்ஸ் – ஜாமின் பிராப்பர்டீஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா..,
கோவை டாடாபாத் பகுதியில் GHL India Ventures மற்றும் Jamin Properties நிறுவனங்களின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம், தலைவர், KG Hospital கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.…
பண பட்டுவாடாவை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை கண்டித்து போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 க்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்த நாள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு…
வெப்பத்தை குறைக்க முதியோர்களுக்கு மின் விசிறிகள்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்திற்கு மின் விசிறிகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்:கோடை காலத்தில் மின் விசிறிகள் பற்றாக்குறையால் முதியோர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழங்கினோம் என்றார்.இந்த நிகழ்ச்சியில்…
சி டி ஆர் நிர்மல் குமார் திருநகரில் தேர்தல் பணிமனையில் செய்தியாளர் சந்திப்பு..,
தவெக தலைவர் விஜய் மீது உயர்நீதிமன்றத்த மன்றத்தில் தவறான தகவல் குறித்த வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது போன்ற வழக்குகளை தேர்தல் ஆணையம் தான் விசாரணை செய்யும். கடந்த ஆண்டுகளில் பல வழக்குகளை விசாரணை செய்துள்ளது. நேற்று திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில்…
மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,
வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி செட்டியபட்டி , முருகாத்தூரான்பட்டி , கட்டக் கூத்தம்பட்டி ,கரிசல்பட்டி, கல்லுப்பட்டி, பள்ளப்பட்டி, சாண்ட்லார்புரம் , பொட்டிசெட்டிபட்டி, அணைப்பட்டிநிலக்கோட்டை…
வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்ற திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள் இருசக்கர வாகனத்தில் கிராம கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டைதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் கோட்டூர் , கோடாங்கி நாயக்கன்பட்டி, முசுவனூத்து…
ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு..,
கோவை தெற்கு தொகுதி தேஜ கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதி முழுக்க…
காரசாரமாக பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன்..,
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்குகள் சேகரித்து வருகிறார். தேர்தல் பணியின் வாக்கு சேகரிப்பு நாளை நிறைவடைய இருக்கும் நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில் திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதிகளில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிக்கும் போது…




