• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களை மீட்டது நாங்கள்தான்..,

உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களை மீட்டது நாங்கள்தான்..,

குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் களத்தில் எனது உறவினர்களின் ஓட்டுகளை நான் வாங்கப் போகிறேன் என்று சொல்லி தேர்தலில் நிற்பதைப் பார்க்க இதற்கு முன் முடிந்திருக்கிறது. ஆனால் 256சாதிகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து அமைப்பும் கட்சியும் தொடங்கி தேர்தலில் களம் காண முடிகிறது…

பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ரங்கம்மா…

திமுக வேட்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு குவிந்து வரும் ஆதரவுகள்..,

திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமிக்கு தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகி;றார். பள்ளிச்…

வெற்றி பெறும் கட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி அல்லது அக்கட்சியின் கூட்டணித்தலைமையே ஆட்சி அமைத்துள்ளன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு…

மதுரை விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்..,

மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு வீரர்கள் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . கடந்த சனிக்கிழமை இரவு…

வடை கடையில் வடை சுட்டு வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன்..,

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பிரசன்னா காலனி வல்லானந்தபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுப்பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில்…

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்..,

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது பேசினார்.திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமாருக்கு ஓட்டு கேட்டனர்.…

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் சிதம்பரம் பரப்புரை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்-க்கு ஆதரவாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாதேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பரப்புரை மேற்கொண்டார்.,…

அதிமுக வலுவாக உள்ள இடங்களில் உடைக்கும் பணியை தொடங்கிய திமுக அமைச்சர்..,

திண்டுக்கல் தொகுதியில் பாலகிருஷ்ணாபுரம் பல பகுதிகளில் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இதை உடைக்கும் பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் உள்ள நிலையில். அமைச்சர் ஐ பெரியசாமி மகனுக்காக பல இடங்களில் ஓட்டு கேட்டு வருகிறார்.…

அதிமுக – பாஜ கூட்டணி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -அர.சக்கரபாணி..,

தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளருமான அர.சக்கரபாணி செய்தியாளரிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த…