• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா..,

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஆரி அர்ஜுனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தோல்விகள் நம்மை வெற்றியாளராக்கும். அவமானங்கள்தான்…

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை..,

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை…

காவல் கண்காணிப்புகட்டுப்பாடு அறையை திறந்து வைத்த கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்..,

நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். நாகர்கோவில் தொகுதி – 7358776100 குளச்சல் தொகுதி –…

திருப்பரங்குன்றம் பங்குனி விழாக்கான கலை நிகழ்ச்சிகள் ரத்து..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும்திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடக்கூடிய ஒரே திருவிழாவாக பங்குனி பெருவிழா அமைந்து உள்ளது. திருவிழாவின் 13-ம் நாள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். அந்த நாளில்மதுரை மீனாட்சி…

ரோட்டின் குறுக்கே விழுந்த தென்னை மரம் அப்புறப்படுத்திய தீயணைப்பு படையினர்..,

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சோழவந்தான் பகுதியில் இரண்டாவது நாளாக மரங்கள் ஒடிந்து மற்றும் வேருடன் சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு…

சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பயிர்கள் உதிர்ந்து நாசம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 7 மணிக்கு சூறைக்காற்று வீசி இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் போது பல இடங்களில் ஐஸ்கட்டிகள் விழுந்தது. இதனால் ஆண்டிபட்டி தும்பிச்சம்பட்டி சின்னம்மநாயக் கன்பட்டி வடுகபட்டி கட்டக்குளம்…

பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ரூ.1.47 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூரில் இருந்து தனிச்சியம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாண்டி குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்,ஏட்டு கலைச்செல்வி ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது திருமங்கலம் தங்களச்சேரியை சேர்ந்த பாண்டி…

மின் இணைப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டுவைச் ஊரைச் சேர்ந்த சத்யா (வயது 56) என்பவர் பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.பள்ளபட்டியைச் சேர்ந்த பரமசாமி மகன் குமார் (வயது 44) தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில்…

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 83 ,500 ஆயிரம் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்த பொழுது இராஜபாளையம் அழகைநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ராயகிரிக்கு சென்றுள்ளார். அவர் இருசக்கர வாகனத்தை…

மருத்துவ செலவுக்கு கொண்டு சென்ற ரூ. 101000 பறிமுதல்..,

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55) இவரது மனைவி பாண்டியம்மாள் தேவி (50) ஆகிய இருவரும் ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், செம்பட்டி வழியாக வத்தலகுண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் ஒரு லட்சத்தி ஒரு…