• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • கர்நாடகா வங்கி கொள்ளை..,

கர்நாடகா வங்கி கொள்ளை..,

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜயபுரா, மனகுல்லி கிளையில் பெரும் கொள்ளை நடந்துள்ளது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மற்றும் ₹5 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ₹53 கோடி…

Jump, Bounce, and Conquer — Explore Hidden Temples in Bounce Ball Aztec

There’s a thrill that comes from exploring the unknown, from diving into ancient ruins and uncovering secrets lost to time. That’s exactly the kind of experience Bounce Ball Aztec delivers—but…

சிவதாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனை..,

நாகை மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. வாஸ்துக்கு பெயர் பெற்ற ஸ்தலமும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலின் மஹாகும்பாபிஷேக விழா வரும் 5,ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. கும்பாபிஷேக…

கராச்சி சிறையில் 216 கைதிகள் தப்பியோட்டம்!!

கராச்சி, பாகிஸ்தான்: கராச்சியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் குறைந்த அளவே பதிவான…

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நிர்வாகம்..,

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.…

திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

கரூர் அருகே முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டத்தில் ஒன்றான காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் திட்டமான மாயனூர் கதவணையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம்…

ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு..,

கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் இப்போதைய செருப்பு கட்டணமும் அடுத்துஉயருமா.? குமரியில் கடலில் அமைந்துள்ள நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாறை ஆகியவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூம்புகார் கப்பல்…

அதிர்ச்சி செய்தி !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சற்று முன்பு காலமானார் !

கண்மாயை பூங்காவாக மாற்றும் திட்டம்..,

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின்…

நமது அரசியல் டுடே வார இதழ் (06-06-2025)….

https://arasiyaltoday.com/book/nat030625 எம்ஜிஆர் எடுத்த முடிவு …இன்று வரை சமூக நீதியின் விடிவு! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எழுதும் விறுவிறுப்பான அரசியல் தொடர் … https://arasiyaltoday.com/book/nat030625 எம்ஜிஆர் எடுத்த முடிவு …இன்று வரை சமூக நீதியின் விடிவு! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…