• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம்..,

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம்..,

மிகப் பழமையான தோற்றத்தில் 14000 சதுர அடியில் கட்டப்பட்டு பூர்த்தியான புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கற்கோவில் இந்தியாவிலேயே மிகப் புகழ்மிக்க ஆலயமாக புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த ஐந்து வருடத்திற்கு…

தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை..,

மதுரைக்கு வரும் எட்டாம் தேதி உள்துறை அமைச்சர் வருகிறார். நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அதிகம் உள்ளது. பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளது. அதை தீர்த்து வைப்பது முதலமைச்சரின் கடமை முதலமைச்சர் விளக்கம் தர…

மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் மரணம்!?.

குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தெடர் மழையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் இரண்டு மாணவர்கள் தவிறி விழுந்து கரையேற முடியாது தவித்ததை பார்த்த பீட்டர் ஜான்சன் தண்ணீரில் குதித்து தடுப்பணை தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் மனோ(17) அகிலேஷ் (12)…

விலையில்லா உபகரணங்கள் வழங்கிய மேயர்..,

மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா…

கலைஞர் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் இறவார் பட்டியில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி அவர்களின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . திமுக கிளைச் செயலாளர்.…

அன்னதானத்திற்கு நன்கொடை கொடுத்த கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேற்கு ரிசர்வ் லைன் அம்பேத்கர் காலனியில் ஸ்ரீசெல்வ மகா கணபதி, ஸ்ரீ மாரி அம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணி வேலைகள்…

கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை..,

கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் மேற்கு…

இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்..,

புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலுகின்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்ற தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 36 மாணவ மாணவியர்களுக்கு…

கலைஞரின் பிறந்த நாள் விழா..,

மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தக…

காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம்…