• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..,

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..,

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர். குஞ்சாம்பட்டி பேருந்து…

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு கபாடி போட்டி..,

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கபாடி போட்டியை துவக்கி வைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ,ஆர் பி உதயகுமார் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு விழா அழைப்பிதழில் பெயர் இருந்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 50…

நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு கூட்டு வழிபாடு.,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில் மகா சனி பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு…

சாலைய கடக்க முயன்ற ஏழு பேர், கார் மோதி விபத்து!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையை கடக்க முயன்ற குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் என்ற 1 வயது சிறுவன் உள்பட, ஜோதிகா,…

ஸ்ரீ சனிபகவான் சனி பிரதோஷ பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக…

நான் முதல்வன் திட்டத்திற்கு கோரிக்கை மனு..,

இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தோம் கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் எங்களது சாணக்கியன் அகாடமி சேர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி…

கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவர்கள் பயணம்..,

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றனர். முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி, 2023 – 2024 ஆம் ஆண்டில் மாவட்டம்…

வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார்…

அன்னதானம் வழங்க மறுக்கப்பட்டதால் பரபரப்பு..,

கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களுக்கு கருப்பாயி கோவில் தெரு அருகே உள்ள வஉசி தெரு, மாரியம்மன் கோவில்…