காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு நிறைவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு உடற்கல்வித்துறை சார்பில் பிட் மற்றும் பன் பீஸ்டா முகம் கடந்த 12ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . இந்த முகாமில்…
தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் ..,
மயிலாடுதுறை மாவட்டம் மணகுடியை அடுத்த கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் அபினயா 29, இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். திருமணம் முறிவு ஏற்பட்டு ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தனித்து வாழ்ந்து வருகிறார். அபிநயா நாகப்பட்டினம் மாவட்ட…
காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யூனியன் கோம்பைப்பட்டி கிராமம் பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி, காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காசி ராமேஸ்வரம்,திருச்செந்தூர், அழகர்கோவில், திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் அழைக்கப்பட்டு…
25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்..,
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. தங்களது வகுப்பறைகளில் அமர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த…
சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கோவில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் திருமங்கலம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரை சாரிபுரம் பழனி புரத்தில் ஏழு பேர் சுவாமி சிலைகள் உள்ளது. இங்கு பகுதியில் பொதுமக்கள் ஏழு…
யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்கம் வென்று அசத்தல்..,
கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இது போன்ற பயிற்சியாளர்களை தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு,…
திமுக சார்பில் நீர் மோர் பந்தல்..,
கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் தாகம் தீர்க்கும் வசதிக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் கோவில் அருகே…
டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..,
மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்பார்மரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து கொந்தகை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45) என்ற மின் வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழப்பு – அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13…
திமுக ஆட்சி தொடர்ந்தால் நாசமாகிவிடும்..,
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் எச் ராஜா, தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழல் ஊரல் போதை அரசாங்கம் இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை நாசமாய் போய்விடும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு…
அவல ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி..,
முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என சொல்லி 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், நேற்றைய தினம் நடந்த பிரதமர் தலைமையில் நடந்த…





