• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Agricultural Machinery Demonstrator பயிற்சி மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை,…

கலை கல்லூரி காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு..,

சென்னை நங்கநல்லூரில். மாணவர்களின் நலம் கருதி. பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகளுக்காக பழவந்தங்களில் உள்ள நேரு அரசினர் மேல்நிலை பள்ளியில் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆடவர் கல்லூரியை காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்…

உயிர் பலியை ஏற்படுத்த காரணமாகும் அதிகாரிகள்..,

பிளக்ஸ் பேனர்களால் பல உயிர்களை காவு வாங்கும் செயல் ஆங்காங்கே ஏற்பட்டு உயிர் பலி அதிகரித்து வருகின்றது. காவல் நிலையத்தில் முறைப்படி அனுமதி வாங்கிய பிறகு தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும்…

அட்ராசிட்டியில் ஈடுபட்ட மது பிரியர்..,

நேற்று மது பிரியர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதும். அதேபோல் குடித்துவிட்டு சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எதிரே உள்ள 16…

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே., 50ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

கம்பம் எம்.பி.எம் பள்ளியில் 1974&75 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப்பின், ஒன்று சேர்ந்த ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் எம்.பி.எம் (கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி) பள்ளியில் 1974&75 ஆம்…

ஆதித்தனார் கல்லூரியில்நட்சத்திர இரவு கலைவிழா..,

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி என்பதின் அடையாளமாக குமரி மாவட்டத்தின் எட்டு திக்குகளில் எங்கு பார்த்தாலும்தொடக்கப் பள்ளியோடு,உயர்நிலை பள்ளிகள் அடுத்து ஒரு கல்லூரி என்பது குமரி மாவட்டம் எங்கும் கண்களால் காணக்கூடிய காட்சி ஆகும். நாகர்கோவிலை அடுத்துள்ள…

நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்துனாராக பணியில் இருந்த புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கிகொண்டிருந்துள்ளார். அப்போது மதுரை ஒத்தக்கடை…

சூடம் ஏந்தி கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்…

புதுச்சேரி அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த செட்டிகுளம் பகுதியில் இருந்த 18 வீடுகளை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், அனைத்து வீடுகளையும் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த…

கால்பந்து சங்க நிர்வாகிகள் நம்பிக்கை..,

சென்னை நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னால் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம்…

இந்தி தெரியாது போடா..,

புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பரங்கள் புதுச்சேரி நகர பகுதி மற்றும்…