மதுரையில் ரேசன் கடை திறப்பு..,
மதுரை அண்ணாநகரில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு அரசு நியாய விலைக் கடைகளை, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதி திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சி உறுப்பினர் ஜானகி சுரேஷ் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சதிஷ்…
அகற்றப்படும் பகுதிகளுக்கு திருமாவளவன் வருகை
அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு குடியிருந்த அவர்கள் கூடுவாஞ்சேரி தைலாபுரம் பெரும்பாக்கம் புதிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் வீடுகளுக்கு…
நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு சிகிச்சைகள்..,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் கௌதமன்ஸ் பிரீத் வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் பல்வேறு விதமான சுவாச பிரச்னைகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு மகாராணி அவென்யூ ஜங்ஷன் மருதப்ப…
குமரி பகவதி அம்மன் கோயில் திருவிழா அழைப்பிதழ்…
குமரி மாவட்டத்திற்கு ஆன்மிக சொற்பொழிவாற்ற வருகை தந்த திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி “கலைமாமணி” “வாகீச கலாநிதி” தேச மங்கையர்க்கரசி அவர்களை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குமரி பகவதி அம்மன் கோயில் பங்குனி…
சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி…
சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பாக, சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சர்வதேச சிலம்பம் சங்கம் சார்பாக, ஐந்தாவது சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள…
13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்துவரிசை போட்டி…
மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மஞ்சா வர்மக்கலை அகடாமியின் 13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்து வரிசை போட்டி தலைமை ஆசான் மற்றும் நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும்…
ஜூன் 19ல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன்…
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் !!!
கோவை குற்றால அருவியில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றனர். புதிய, புதிய கிளை நதிகள், நீரோடைகள் உருவாகி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள்…
கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்
கொடைக்கானலில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2…
யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வரும் வீடியோ வெளியாகி பரபரப்பு…
ஐயோ, உள்ள போ, உள்ள போ.., யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வருவதனை பார்த்து கதறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி.…




