இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
16வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை தேவையில்லாத பதிவுகளில் இருந்து தடுக்கும் வகையில்…
கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்..,
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஹமித்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன்…
கம்பி வேலியில் சிக்கிய நாட்டு ரக நாய் மீட்பு..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பு வேலியில் நாட்டு ரக நாய் ஒன்று சிக்கித் தவித்தது.கால்களில் முள் கம்பி குத்தி சிக்கி இருந்ததால் நாயால் நகர முடியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு…
ஸ்ரீஅலங்காரவல்லி, சௌந்தரநாயகி பங்குனி திருவிழாவின் திருக்கல்யாண உற்சவம்
கரூரில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையாகிய சுவாமிகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி…
கேரளாவில் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய விழா.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் காலம் தொட்டு இன்றுவரை கேரள மாநிலத்திற்கு, தெய்வத்தின் பூமி என்னும் சிறப்பு பெயர் இன்றும் மக்களிடேய பழக்கத்தில் இருக்கிறது. எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலயம் 2000_ம் ஆண்டுகள் பழமையானது. மதம்,மொழி, இனம் கடந்து அனைத்து நிலை…
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாலாலயம்..,
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் என சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு அறிவுருத்தியிருந்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பகோணம் 20 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதால்…
சத்யா மூவிஸ் நிறுவனமான ஆர்.எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
முன்னாள் அமைச்சரும் சத்யா மூவிஸ் நிறுவனமான ஆர்.எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் உள்ள ஆர்.எம் வீரப்பனின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள்…
பொம்மன் பட்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஸ்ரீ முனியாண்டி சாமி கன்னிமார் தெய்வம் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் சக்தி கரகம் எடுத்து…
புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் நூதன போராட்டம்
புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சிலிண்டர், விறகுகளை தலையில் வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி…
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுக கொண்டாட்டம்..,
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ்கே ஜெயராமன் பொதுக்குழுஉறுப்பினர் ஸ்ரீதர்…




