நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்து மற்றும் பாராட்டு விழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்தும், கிம்ஸ் மருத்துவமனை உருவாக உழைத்தவர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாகர்கோவில் சுங்கான்கடையில் கிம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை நோய்களுக்கும் 25-க்கும் மேற்பட்ட…
பாஜக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை – எம். பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி…
மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர்…
பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர அதிமுக சார்பில் பூத் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலருமான கே டி ராஜேந்திர பாலாஜி…
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி 25 ஆவது ஆண்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஆ. பா. செல்வராஜன் தலைமை வகித்தார் அவர் பேசியது சிவகாசிபகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.…
மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திடீர் ஆய்வு..,
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக அவ்வப்போது…
சி.ஐ.எஸ்.எப் படையின் சார்பில் 6553 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்..,
கொல்கத்தாவில் கடந்த (மார்ச்-) இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த தீபகற்ப கடற்கரை விழிப்புணர்வு பயணத்தில். சி.ஐ.எப்.எஸ். தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மொத்தம் 125 பேர் பங்கேற்கும் சைக்கிள் பயணத்தில் 14_ பெண்களும்…
மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளம் டி.என்.சி. மூக்குரோட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு…
உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது 28. பிரபாகரன் வயது 29. சிவனேஸ்வரன் 28. ஆகிய நபரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்…
அகில இந்திய மாநாட்டிற்கான கொடிப் பயணம் தொடக்கம்..,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 ம் தேதி தொடங்கி 6 ம் தேதிவரை நடைப்பெற உள்ளது. மாநாட்டில் ஏற்றப்படக் கூடிய கொடியானது நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணியில் நில ஆதிக்க…
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மழலைச் செல்வங்கள்….
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ancient kids school என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் குழந்தை செல்வங்கள் 13 பேர் பாரம்பரிய மரங்களில் பெயர்களையும், 31 பேர் 100 பாரம்பரிய…




