மனம் ஆராக்கியமாக இருக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்
ஒரு மனிதன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், அதுவே முழுமையான ஆரோக்கியம் என்று அழைக்கப்படுகிறது. மனநலம் ஆரோக்கியமாக இருக்க மனம் அமைதியாகவும், பதட்டமில்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவும் முக்கிய காரணம்.உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம்…
சிப்ஸ் பாக்கெட்டில் அழுகிய நிலையில் உருளைகிழங்கு
பெரம்பலூர் அருகே BINGOO சிப்ஸ் பாக்கெட்டினுள் அழுகிய நிலையில் உருளை கிழங்கு: BINGOO நிறுவனத்தை தடைசெய்ய கோரி, காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை அடுத்த களரம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் குமார் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய குடிநீர் வாகனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய குடிநீர் வாகனத்தை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் வசித்து…
நகராட்சி மாநகராட்சியாக மாறியது லாபமா? சாபமா.?
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மாற்றத்திற்கு ஆன அறிவிப்பை வெளியிட்டார். தமிழக சட்டமன்றத்திற்கு 2021_…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
தேனி மாவட்டம் கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல்…
வேலூர் அருகே பயங்கரம் – ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டவர் கைது
வேலூர் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் சித்தூரைச சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலை செய்து…
சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது
மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மேனாள் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் வி.பொன்ராஜ் அவர்களின் “அப்துல் கலாம் விஷன் இந்தியா” அமைப்பின் சார்பில், சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது – 2025…
விமானத்தில் பயணம் செய்யும்போது மாரடைப்பு
வெளிநாட்டு வேலையில் மன அழுத்தம் என சொந்த ஊருக்கு வந்தவரை உடனே துபாய் வரச்சொன்னதால் மாரடைப்பில் மரணமா? என்று விசாரணை மதுரையில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது.…
ரூ.3,000 செலுத்தினால் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லை… அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வாகனங்களில் சென்று வரும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்…
சென்னையில் ஓடுபாதை தெரியாத அளவு பனிமூட்டம் – விமான சேவை பாதிப்பு
சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு…



