மூன்று நாள் தான் கெடு – தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு
தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வேலை செய்து வரும் நிலையில், சொந்த…
அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம்
கோவை மாநகராட்சி மாமன்ற அலுவலகம் முன்பு அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. . சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா சந்திரசேகர், ராமேஷ் உள்ளிட்டவர்கள் ட்ரோன்…
பொது அறிவு வினா விடை
1) சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? ஹார்ட்டின் ராஜா 2) அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 3) 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை…
குறுந்தொகைப் பாடல் 20:
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆகமடவம் ஆக மடந்தை நாமே. பாடியவர்: கோப்பெருஞ்சோழன்திணை: பாலை பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள்.…
குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை பொருள் (மு.வ): பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு
மறைந்த தனது அத்தையான ஜெயலலிதாவின் நகைகளைதான், அவரது அண்ணன் மகளான தீபா கேட்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது என்று அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா 1991-96-ம் ஆண்டு வரை பதவி…
திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா
திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலிப்பு… மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன்…
தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது – மத்திய அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்
தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய ஆட்சியாளர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பரபரப்பு – ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
மசோதா விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல்…
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் : தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி, அவர்களுக்கான…



