இரு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி மரணம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை என்ற கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அதனை அருகே பால்வாடி செயல்பட்டு வருகிறது. சசிகுமார் என்பவரது மகள் 8 வயதுடைய சோபிகா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து…
கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு…
இந்தியாவுக்கு வரிவிலக்கு அளிக்க டிரம்ப் மறுப்பு
இந்தியாவுக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்றும், யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியப் பொருளாதாரம் 58ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரம்பின் வரி விதிப்பு…
வாட்ஸப் பயனர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால்…
சேவல் மீது புகார் அளித்த விநோதம்
கேரளாவில் உடல்நிலை சரியில்லாத ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் சேவல் தூக்கத்தை கெடுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், வீட்டிலிருந்தே ஒய்வு எடுத்து…
இந்தியாவில் விற்பனைக்கு வரும் டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதன் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான…
விண்கல் பூமியைத் தாக்கும் அபாயம் : நாசா எச்சரிக்கை
விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாகவும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.2032ஆம் ஆண்டில் 2024 ஒய்ஆர்4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு…
இந்தியை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? – முதல்வர் ஸ்டாலின்!
இந்தி திணிப்புக்கு எதிராக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோளிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார். மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாசலில் பெண்கள் கோலமிட்டனர். அவ்வாறு…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ல் அமைச்சரவை கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில்…
காட்டுத்தீ அபாயம் – தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை!
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ அபாயம் காரணமாக ஏப்ரல் 15-ம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத்தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, ஏப்ரல் 15-ம் தேதி…




