• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • ஆர்.பி.உதயகுமாருக்கு பதில் சொல்ல தயாராக இல்லை – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ஆர்.பி.உதயகுமாருக்கு பதில் சொல்ல தயாராக இல்லை – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் அம்மாவின் தொண்டர்கள்…

அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் – பாஜக தலைவர் அண்ணாமலை போர்க்கொடி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி…

படித்ததில் பிடித்தது

நீ . . .நீயாக இரு !தங்கம் விலை அதிகம்தான்தகரம் மலிவு தான் ஆனால் தகரத்தைக் கொண்டுசெய்யவேண்டியதைதங்கம் கொண்டு செய்யமுடியாது அதனால் தகரம் மட்டமில்லைதங்கமும் உயர்ந்ததில்லை எனவே நீ . . .நீயாக இரு ! கங்கை நீர் புனிதம் தான்அதனால்…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,””திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண்…

தேர்தலில் அறிவித்த 90 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னை புளியந்தோப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர்…

நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நாகை மாவட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் ஈடுபட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட இசை படகுகள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் வேலை…

பொது அறிவு வினா விடை

1) மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? அயர்லாந்து 2) மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? ரெயின் கேஜ் 3) பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது? மூளையில் 4) ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை…

குறுந்தொகைப் பாடல் 29

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போலஉள்ளம் தாங்கா வெள்ளம் நீந்திஅரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டுமகவுடை மந்தி போலஅகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. பாடியவர்: ஒளவையார்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன்…

குறள் 745:

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண்.பொருள் (மு.வ):பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால்-விவசாயிகள் கடும் அவதி

சிறுப்பாக்கம் பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் முறையாக பதில் கூற மறுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தில்…