தமிழக அதிகாரிகள் மட்டுமே நடத்திய இரு மாநில ஆலோசனை கூட்டம்.
கேரளா அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், தமிழக அதிகாரிகள் மட்டுமே நடத்திய இரு மாநில ஆலோசனை கூட்டம் நடத்தி சென்றனர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக, கேரள போலீசார் மற்றும் வருவாய் துறையினரின் ஆலோசனைக் கூட்டத்தில், கேரள அதிகாரிகள்…
வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக…
விபத்தில் மரணம் அடைந்த மாணவ, மாணவிக்கு இரங்கல் அஞ்சலி…
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை கல்லூரி மாணவர்களுக்கு குமரி மக்கள் பிரதிநிதிகள் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்கள். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் விபத்தில் மரணம் அடைந்த சக மாணவர் ஒருவரும், மாணவிகள் இருவரின் நிழல் படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள்…
14 தமிழக மீனவர்களை மீட்க மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில்அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களை மீட்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை தெற்காசிய மீனவர் தோழமை…
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 24% நிறைவடைந்துள்ளது – மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அறவிப்பு
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது என மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அறவித்துள்ளார். முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள்…
தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மல்லுகட்டும் செல்வ பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றத்திற்கு பின்செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசல் தலைவர்களிடையே குழப்பம் என்ற நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப் பெருந்தகை பதவி ஏற்றதும் மாநிலம்…
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா”!
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண்…
பள்ளி குழந்தைகளுக்கு பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழா
மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு 18 லட்சம் ரூபாய் அளவில் பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று மதுரை மேயர் இந்ராணி பொன்வசந்த் பயன்பாட்டு பொருட்கள் வழங்கினார். ரோட்டரி உலகளாவிய அமைப்பு மற்றும் மதுரை அனைத்து…
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை, புத்தகங்கள் வழங்கும் விழா
கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை & புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல், பாண்டி முன்னிலை வகிக்க முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அபிஷேகம்…
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்…




