தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!!
ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு, மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி…
குறைந்து கொண்டே வரும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்
மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து “0” ஆனது. கடந்த ஆண்டைகாட்டிலும் 10 அடி தண்ணீர் குறைவாகக் காணப்படுகிறது.முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 100 கனஅடிவரை வந்துகொண்டிருந்த…
ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மியின்…
கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோன்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.மேலும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பள்ளங்கள்…
அண்ணாமலையை திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்கடிப்போம்- சேகர்பாபு ஆவேசம்
திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். தமிழக அறநிலையத் துறை மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் 1000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது…
மூணாறு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலி
குமரி மாவட்டத்தில் கல்லூரி வானம் ஒன்று மூணாறு மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபத்தின் போது இரண்டு மாணவிகளும், 1 மாணவரும் என மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டத்தின் முதல் கல்லூரி, குமரி மாணவ சமுகத்தின்,…
ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து தீ விபத்து
சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு வந்த ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்து தீ விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு 23 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை…
‘தயிர் சாதம் சாப்பிடும் மாமி’- வேல்முருகன் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த தரம் தாழ்ந்த பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
கூட்ட நெரிசலில் தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள்
வாராணாசியில் ரயிலில் கூட்ட நெரிசலால் தமிழகம் திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் தவித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து…
ஏழை எளிய மக்களை ஏங்க வைக்கும் தங்கம்- இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் திருமணம், சடங்கு, காதணி விழா மற்றும் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் இடம் பெறுவது தங்கம் தான்.…




